வெள்ளி, 23 மார்ச், 2012

தினகரன் செய்தி எதிரொலி


தினகரன் செய்தி எதிரொலி ஏரலில் பழுதடைந்த மின்கம்பம் மாற்றம்

கருத்துகள்
பதிவு செய்த நேரம்:2012-03-23 10:30:50
ஏரல்: ஏரல் பஸ்நிலையம் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்த மின்கம்பம் கான்கீரிட் பெயர்ந்து, கம்பி கள் அனைத்தும் வெளியே தெரியும்படி காட்சியளித்தது. பள்ளி மாணவிகள் இந்த மின்கம்பம் அருகே சைக்கிள்களை நிறுத்துவது வழக்கம். மேலும் இதனருகே வீடுகளும் உள்ளன. இந்த ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக ஏரல் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரமேஷ், மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுத்தார். இதனையடுத்து மோசமான நிலையிலிருந்த மின்கம்பம் அகற்றப் பட்டு, புதிய மின்கம்பம் நடப்பட்ட

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...