சூழ வாய்க் கா லில் நடந்த விழா வில் தமாகா தெற்கு மாவட்ட தலை வர் விஜ ய சீ லன் கொடி யேற்றி பேசி னார்.
ஏரல் அருகே
தமாகா கொடியேற்று விழா
ஏரல், அக்.23:
ஏரல் அருகே சூழ வாய்க் கா லில் தமிழ் மாநில காங் கி ரஸ் கொடி யேற்று விழா நடந் தது.
நிகழ்ச் சிக்கு சூழ வாய்க் கால் தமாகா தலை வர் ராமையா தலைமை வகித் தார். மாநில செயற் குழு சிறப்பு அழைப் பா ளர் ஆனந்த மூர்த்தி, வை குண் டம் கிழக்கு வட்டார செய லா ளர் அய் யம் பாண்டி ஆகி யோர் முன் னிலை வகித் த னர். பிர காஷ் இனிப்பு வழங் கி னார். இதில் தெற்கு மாவட்ட தலை வர் விஜ ய சீ லன் கொடி யேற்றி பேசி னார்.
நிகழ்ச் சி யில் வட்டார பிர தி நிதி வெள் ளக் கண், ஏரல் நகர தலை வர் தாசன் மற் றும் நிர் வா கி கள் ரவிக் கு மார், நல் ல முத்து, குமார், ஆனந் த ராஜ், நேரு, தமிழ், பாபு, இசக்கி, பிர காஷ், சுட லை மணி, ஜாவித், சேர் மத் துரை, அப் துல் க லாம், செல் லத் துரை, பால கி ருஷ் ணன், காசிம், பால கி ருஷ் ணன், காசிம், பாரதி, சிவ ரா ம துரை, ரசாக், மரைக் கா யர், பாய்ஸ் உட் பட பலர் கலந்து கொண் ட னர். விழா முடி வில் யூனஸ் அலி நன்றி கூறி னார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக