செவ்வாய், 21 ஜூன், 2016

ஏரல் தாமிரபரணி புதிய பாலத்தில்

ஏரல் தாமிரபரணி புதிய பாலத்தில்
ஏரல், ஜூன் 21:
தின க ரன் செய்தி எதி ரொ லி யாக ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் புதி ய தாக கட் டப் பட் டுள்ள உயர் மட்ட பாலத் தில் உடைந்து கிடந்த தரைத் த ளம் உட ன டி யாக சீர மைக் கப் பட் டது.
தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளம் வரும் போதெல் லாம் ஏரல் தாம் போதி ஆற் றுப் பாலம் தண் ணீ ரில் மூழ்கி ஏரல்-குரும் பூர் மெயின் ரோடு துண் டிக் கப் பட்டு வந் தது. இத னால் ஏர லில் வியா பா ரம் பாதிக் கப் பட்டு வந் த தோடு பொது மக் க ளும், வாகன ஓட் டி க ளும் மிக வும் சிர மப் பட்டு வந் த னர்.
இத னால் வியா பா ரி கள் மற் றும் கிராம மக் கள் அர சுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந் த தின் அடிப் ப டை யில் அரசு நட வ டிக்கை எடுத்து ரூ.16 கோடி 39 லட் சம் செல வில் ஏரல் ஆற் றில் புதிய உயர் மட்ட பாலம் கட் டப் பட்டு, கடந்த 5 மாதங் க ளுக்கு முன் திறக் கப் பட் டது.
ஆனால் பாலம் திறக் கப் பட்டு மூன்றே மாதத் தில் பாலத் தின் நடு வில் உள்ள தரை தளம் உடைந்து. இதனை தின க ர னில் ஏப்.24ம் தேதி படத் து டன் செய்தி வெளி யிட் டது. இத னால் அதி கா ரி கள் உடைந்த பாலத் தின் பகு தி யினை பார் வை யிட்டு உட ன டி யாக சீர மைத் த னர். இந் நி லை யில் கடந்த வாரம் பாலத் தின் தரை தளத் தில் மீண் டும் 2வது முறை யாக உடைப்பு ஏற் பட் டது. பாலத் தின் மின் வி ளக்கு இல் லா த தால் இரு சக் கர வாக னங் கள் இர வில் இந்த படு கு ழி யில் விழுந்து விபத் துக் குள் ளாகி வந் த னர்.
புதிய பாலம் திறக் கப் பட்டு 5 மாதங் கள் கூட ஆகாத நிலை யில் பாலத் தின் தரைத் த ளம் மீண் டும், மீண் டும் உடைந்து வந் த தால் பொது மக் கள் மற் றும் வாகன ஓட் டி கள் மிக வும் சிர மப் பட்டு வந் த னர்.
இத னால் புதிய பாலத் தின் உடைந் துள்ள தரை தளத் தினை உட ன டி யாக அதி கா ரி கள் பார் வை யிட்டு சீர மைத் திட வேண் டும் என தின க ரன் நாளி த ழில் கடந்த 15ம் தேதி படத் து டன் செய்தி வெளி யி டப் பட் டது. இதன் எதி ரொ லி யாக பாலத் தின் உடைந்த தரைத் த ளத்தை அதி கா ரி கள் பார் வை யிட்டு சீர மைத் த னர். இத னால் வாகன ஓட் டி கள் மகிழ்ச் சி ய டைந் துள் ள னர்.
உடைந்து கிடந்த தரைத்தளம் சீரமைப்பு
தின க ரன் செய்தி எதி ரொ லி யாக ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் புதி ய தாக கட் டப் பட் டுள்ள உயர் மட்ட பாலத் தில் உடைந்து கிடந்த தரைத் த ளம் உட ன டி யாக சீர மைக் கப் பட் டது.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...