ஏரல் அருகே
வியாபாரியை அரிவாளால் வெட்டிய இருவர் கைது
ஏரல், ஜூன் 8:ஏரல்
அருகே திரு வ ழு தி நா டார் விளை சேர் மன் கோயில் தெருவை சேர்ந்த பொன் னையா மகன் தங் க ராஜ்(39). இவர் சென் னை யில் தள்ளு வண் டி யில் காய் கறி வியா பா ரம் செய்து வரு கி றார். இவர் கடந்த வாரம் தனது குடும் பத்தை பார்ப் பதற் காக ஊருக்கு வந் தார்.
இந் நி லை யில் 4ம் தேதி காலை யில் வீட்டு அரு கில் தங் க ராஜ் இருந்த போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த முனி ய சாமி மகன் தனுஷ் கோடி(27), ஏரல் பவுண்டு தெரு பட் டு ராஜ் மகன் விமல் ராஜ்(28) ஆகிய 2 பேரும் மது குடிக்க பணம் கேட் ட னர். இதற்கு தங் க ராஜ் என் னி டம் பணம் இல்லை என கூறி ய தால் அவர் க ளுக் குள் வாக் கு வா தம் ஏற் பட் டது.
ஆத் தி ரம் அடைந்த தனுஷ் கோடி, விமல் ராஜ் ஆகி யோர் தங் க ராஜை அவ தூ றாக பேசி அரி வா ளால் வெட் டி னர். இதில் தங் க ராஜ் படு கா ய ம டைந்து தூத் துக் குடி அரசு மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னை யில் சேர்க் கப் பட் டார்.
தங் க ராஜ் ஏரல் போலீ சில் புகார் செய் த தை ய டுத்து எஸ்.ஐ ராஜா மணி விசா ரணை நடத்தி தனுஷ் கோடி, விமல் ராஜ் ஆகிய 2 பேரை யும் கைது செய் தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக