வெள்ளி, 27 அக்டோபர், 2017

ஏரல் அருகே ரவுடி கொலை கோர்ட்டில் 3 பேர் சரண்; ஒருவர் கைது




ஏரல், அக். 27-
ஏரல் அருகே ரவுடி கொலை யில் நாங் கு நேரி கோர்ட் டில் 3 பேர் சரண் அடைந் த னர். ஒரு வர் கைது செய் யப் பட் டார்.
தூத் துக் குடி மாவட் டம் ஏரல் அருகே உள்ள அக ரத் தைச் சேர்ந்த பொன் ராஜ் மகன் லெனின்(37). இவர் மீது, கொலை மற் றும் அடி தடி உள் ளிட்ட 21க்கும் மேற் பட்ட வழக் கு கள் உள் ளன. பிர பல ரவு டி யான இவர் கடந்த 22ம்தேதி இரவு ஏரல் அருகே மாரங் க லம் பகு தி யில் வாழைக்கு தண் ணீர் பாய்ச்சி விட்டு நண் பர் கோட் டா ளம்(39) என் ப வ ரு டன் பைக் கில் வீடு திரும் பிக் கொண் டி ருந் தார். அப் போது காரில் வந்த கும் பல் அவர் கள் பைக்கை இடித்து தள் ளி னர். இதைத் தொ டர்ந்து லெனின் சர மா ரி யாக வெட்டி கொலை செய் யப் பட் டார். கோட் டா ள முத் தும் காய ம டைந் தார்.
கொலை தொடர் பாக ஏரல் போலீ சார் விசா ரணை நடத்தி வந் த னர். அப் போது பர ப ரப்பு தக வல் வெளி யா னது. லெனினை கொலை செய் தது அவ ரது ஊரைச் சேர்ந்த நண் பர் சிங் கம் என்ற பொன் சீ லன்(38) என் பது தெரி ய வந் தது. இரு வ ரும் ஒன் றாக தொழில் செய்து வந்த நிலை யில் சில ஆண் டு க ளுக்கு முன் பிரிந்து விட் ட னர். அப் போ தி ருந்தே இவர் க ளுக் குள் பகை இருந்து வந் தது. இந்த நிலை யில் தான் கூலிப் ப டையை ஏவி லெனின் கொலை செய் யப் பட் டார்.
இதைத் தொ டர்ந்து சிங் கம் உள் ளிட்ட 10 பேரை போலீ சார் தேடி வந்த நிலை யில் கடந்த 24ம்தேதி நெல்லை மாவட் டம் நாங் கு நேரி கோர்ட் டில் ஏரல் அருகே உள்ள தீப் பாச் சி யைச் சேர்ந்த பெரு மாள் ராஜ், சக் தி வேல் மற் றும் திரு வை குண் டம் அருகே சுந் த ர பாண் டி ய பு ரம் முரு கன் ஆகிய 3 பேர் சர ண டைந் த னர்.
இதற் கி டை யில் நேற்று ஏரல் இன்ஸ் பெக் டர்(பொறுப்பு) கோகிலா, மற் றும் போலீ சார் தீப் பாச்சி பகு தி யில் ரோந்து சென் ற னர். அப் போது அங் குள்ள பஸ் நி றுத் தத் தில் சந் தே கப் ப டும் படி நின்ற ஒரு வரை பிடித்து விசா ரித் த னர். அவ ரும் லெனின் கொலை யில் சம் பந் தப் பட் ட வர் என தெரி ய வந் தது. இதைத் தொ டர்ந்து முள் ளக் காடு கக் கன் ஜி ந கர் வெட் டும் பெ ரு மாள் மகன் தாமஸ்(32) என் ப வர் கைது செய் யப் பட் டார்.
மேலும் இந்த கொலை யில் தொடர் பு டைய முக் கிய குற் ற வாளி சிங் கம் உள் ளிட்ட 6 பேரை தேடி வ ரு கி றார் கள். நாங் கு நேரி கோர்ட் டில் சர ண டைந்த 3 பேரை யும் ஏரல் போலீ சார் காவ லில் எடுத்து விசா ரிக்க உள் ள னர்.
லெனின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...