ஞாயிறு, 29 அக்டோபர், 2017

ஏரலில் நள்ளிரவில் துணிகரம்




ஏரலில் நள்ளிரவில் துணிகரம

ஏரல், அக். 30:

ஏரலில் நள் ளி ரவு வீடு புகுந்து பெண் ணி டம் ரூ.1 லட் சம் மதிப் பி லான நகை பறித் துச் சென்ற மர்ம நபரை போலீ சார் தேடி வரு கின் ற னர்.
ஏரல் பத் தி ர காளி அம் மன் கோவில் தெருவை சேர்ந் த வர் நட் டார் மகன் மாரி யப் பன் (38) கார் டிரை வர். இவ ரது மனைவி விஜி (31). தம் ப திக்கு 2 மகன் கள்.
கடந்த 27ம் தேதி இரவு மாரி யப் பன் மற் றும் குடும் பத் தி னர் வீட் டில் அயர்ந்து தூங் கிக் கொண் டி ருந் த னர். நள் ளி ர வில் மாடி வழி யாக வீட் டின் உள்ளே புகுந்த மர்ம நபர், அங்கு தூங் கிக் கொண் டி ருந்த விஜி அணிந் தி ருந்த 5 பவுன் நகைை பறித் தார்.
சத் தம் கேட்டு எழுந்த மாரி யப் பன் கூச் ச லிட் ட வாறு மர்ம நபரை பிடிக்க முயன் றார். ஆனால் திருட்டில் ஈடு பட்ட வாலி பர், மாரி யப் பனை கீழே தள் ளி விட்டு வீட் டின் முன்பக்க கதவை திறந்து தப் பி னான். பறி போன நகை யின் மதிப்பு ரூ.1 லட் சம் ஆகும்.
புகா ரின் ேபரில் ஏரல் எஸ்.ஐ. அனிதா மற் றும் போலீ சார் சம் ப வம் நடந்த வீட்டை பார் வை யிட்டு விசா ரணை நடத் தி னர். மேலும் இது கு றித்து வழக் குப் பதிந்து திருட் டில் ஈடு பட்ட மர் ம ந பரை தேடி வரு கின் ற னர்.
மர்ம நபருக்கு வலை
வீடுபுகுந்து பெண்ணிடம்
ரூ.1 லட்சம் நகை பறிப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...