திங்கள், 9 அக்டோபர், 2017

ஏரலில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு




ஏரலில்
டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு
ஏரல் தூய தெர சாள் நடு நி லைப் பள் ளி யில் டெங்கு ஒழிப்பு உறு தி மொழி எடுக் கப் பட் டது.
ஏரல், அக். 9:
ஏரல் ஆரம்ப சுகா தார நிலைய சித்த மருத் து வப் பிரி வின் சார் பில் டெங்கு ஒழிப்பு விழிப் பு ணர்வு தூய தெர சாள் நடு நி லைப் பள் ளி யில் நடந் தது. இதில் டெங்கு குறித்த விழிப் பு ணர்வு மாண வர் க ளுக்கு எடுத் து ரைக் கப் பட்டு தடுப்பு ஒழிப்பு உறுதி மொழி எடுக் கப் பட் டது. தூத் துக் குடி மாவட்ட தேசிய நலக் குழு கன் னி யம் மாள், ஏரல் சித்த மருத் து வப் பிரிவு மருத் து வர் சுப் பு லெட் சுமி, மருந் தா ளு னர் காந் தி மதி, மருத் து வ மனை பணி யா ளர் ரத் ன ச பா பதி கலந்து கொண்டு மாணவ, மாண வி க ளுக்கு நில வேம்பு குடி நீர் வழங் கி னர். ஏற் பா டு களை பள்ளி தலைமை ஆசி ரி யர் சார் லஸ் கிறிஸ் டோ பர் மற் றும் ஆசி ரி யர் கள் செய் தி ருந் த னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...