சிறுத்தொண்டநல்லூரில் பட்டு வளர்ப்பு விழிப்புணர்வு முகாம்
கருத்துகள்
பதிவு செய்த நேரம்:2012-07-07 11:50:48
ஏரல், : ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் பட்டு வளர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் தசரதபாண்டியன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் நவாஸ்கான் வரவேற்றார்.
பட்டு வளர்ச்சித்துறை மதுரை மண்டல துணை இயக்குநர் முருகன், தென்காசி உதவி இயக்குநர் வெற்றிவேல், ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டு வாரிய விஞ்ஞானி மோகன், சிறுத்தொண்டநல்லூர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் தங்கத்துரை, பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் ராமதுரை, ஏரல் பட்டுநூல் உற்பத்தியாளர் ஜெயகோவிந்தன், ஏரல் வியாபாரிகள் சங்க செயலாளர் ரவிசங்கர், தென்னை பாதுகாப்பு சங்கம் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் கண்ணன் பேசினர்.
முன்னோடி பட்டு விவசாயிகள் சிவந்திபட்டி ராமமூர்த்தி, ஓலைக்குளம் விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விளாத்திக்குளம் பட்டுவளர்ச்சித்துறை இளநிலை அலுவலர் பாக்கியசாமி நன்றி கூறினார்.
பட்டு வளர்ச்சித்துறை மதுரை மண்டல துணை இயக்குநர் முருகன், தென்காசி உதவி இயக்குநர் வெற்றிவேல், ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டு வாரிய விஞ்ஞானி மோகன், சிறுத்தொண்டநல்லூர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் தங்கத்துரை, பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் ராமதுரை, ஏரல் பட்டுநூல் உற்பத்தியாளர் ஜெயகோவிந்தன், ஏரல் வியாபாரிகள் சங்க செயலாளர் ரவிசங்கர், தென்னை பாதுகாப்பு சங்கம் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் கண்ணன் பேசினர்.
முன்னோடி பட்டு விவசாயிகள் சிவந்திபட்டி ராமமூர்த்தி, ஓலைக்குளம் விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விளாத்திக்குளம் பட்டுவளர்ச்சித்துறை இளநிலை அலுவலர் பாக்கியசாமி நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக