வியாழன், 27 செப்டம்பர், 2012

பேட்மாநகரத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம், செப். 25: மழை வேண்டி பேட்மாநகரத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
 முகைதீன் ஜாமிஆ மஜ்ஸித் தலைமை இமாம் ஹாஜி அப்துல் ஆமிது ஆலிம் தலைமையில் ஒரு நாள் நோன்பு இருந்து பொதுமக்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.முகைதீன் ஜாமிஆ மஜ்ஸித் தலைவர் ஹாஜி பீர் முகம்மது, துணைத்தலைவர் சிராஜ்தீன், நூருல் ஈமான் கல்வி அறக்கட்டளை நிர்வாகி சித்திக் ஆலிம், அகமது கபிர் ஆலிம், அப்துல் காதர் ஆலிம், லியாகத் ஆலிம், ஸ்ரீ மூலக்கரை ஊராட்சித் தலைவர் நட்டார், துணைத்தலைவர் அஷ்ரப் அலி ஆலிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...