மாவட்டத்தின் மூன்றாவது பெரிய வணிகநகரமான ஏரல் பஸ்நிலையத்தில் விரிவுபடுத்தி பயணிகள் நிழற்குடை, இருக்கை, இலவச குடிநீர் வசதி ஏற்படுத்தவேண்டும்.
அரசு பொது நூலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காந்திசிலை பஸ் ஸ்டாப் அருகில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.
பஸ்நிலையம், காந்திசிலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்.
சிறுத்தொண்டநல்லூர் சாலையில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக உள்ள இரு குறுகிய தாம்போதி பாலங்களை உயர்த்திக் கட்டி சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
?
அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் மருத்துவர் இருக்கவேண்டும்.
?
சேதுக்குவாய்த்தானுக்கு செல்லும் ஆற்றங் கரையோர சாலையில் மின்விளக்கு அமைக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக