புதன், 27 ஏப்ரல், 2016

ஏரல்,வைகுண் டம் தொகுதி காங்கி ரஸ் வேட்பாளர் ராணி வெங்க டேசன்

ஏரல், ஏப். 27:
வை குண் டம் தொகுதி காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சன் ஏரல் காந் தி சி லைக்கு மாலை அணி வித்து அங் குள்ள வியா பா ரி கள் மற் றும் பொது மக் க ளி டம் வாக்கு சேக ரித் தார். தொடர்ந்து முக் காணி ரவுண் டா னா வில் உள்ள காம ரா ஜர் சிலைக்கு மாலை அணி வித்து அங் கி ருந்த பொது மக் க ளி டம் வாக்கு சேக ரித் தார்.
இதில் ஆழ்வை வட் டார தலை வர் சாரதி, முன் னாள் மாவட்ட இளை ஞர் காங் கி ரஸ் தலை வர் மச் சேந் தி ரன், முன் னாள் மாவட்ட பஞ் சா யத்து கவுன் சி லர் தமிழ் செல் வன், முன் னாள் மாவட்ட மாண வ ரணி தலை வர் மால் ர வி ரா ஜன், திமுக நிர் வா கி கள் காசி யா னந் தம், பசு பதி உட் பட பலர் கலந்து கொண் ட னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...