வைகுண் டம் சட் ட மன்ற தொகுதி அதி முக வேட் பா ளர் சண் மு க நா தன் தேர் தல் அலு வ லர் விஜ யா வி டம் வேட்பு மனு தாக் கல் செய் தார்.
வை. தொகுதி அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் வேட்புமனு தாக்கல்
வை குண் டம், ஏப்.29:
வை குண் டம் தொகு தி யில் போட் டி யி டும் வேட் பா ளர் கள் கடந்த சில நாட் க ளாக வேட் பு மனுக் களை தாக் கல் செய்து வரு கின் ற னர். நேற்று அதி முக வேட் பா ளர் சண் மு க நா தன் வை குண் டம் தாலுகா அலு வ ல கத் தில் தேர் தல் அலு வ லர் விஜ யா வி டம் வேட் பு ம னுவை தாக் கல் செய் தார். வை குண் டத்தை சேர்ந்த கட்சி நிர் வாகி முத் து ராஜா வேட்பு ம னுவை முன் மொ ழிந் தார். மாற் று வேட் பா ள ராக பெருங் கு ளம் செல் லத் துரை வேட் பு மனு தாக் கல் செய் தார்.
முன் ன தாக அவர் கள் ள பி ரான் கோயி லில் சுவாமி தரி ச னம் செய் தார். பின் னர் ஆத ர வா ளர் க ளு டன் பஸ் நி லை யம் அரு கி லுள்ள தேவர் சிலைக்கு மாலை அணி வித்து பஜார் பகு தி களில் வாக்கு சேக ரித் தார்.
வேட் பா ள ரு டன், நகர செய லா ளர் கள் பால் துரை, செந் தில் ராஜ் குமார், துரைச் சா மி ராஜா, பேரூ ராட்சி தலை வர் கள் அருணா ச லம், ஆதி நா தன், மாவட்ட வழக் க றி ஞர் அணி துணை செ ய லா ளர் கருப் ப சாமி, ஒன் றிய செய லா ளர் கள் முரு கன், சிவ சுப் பி ர மணி யம், சவுந் த ர பாண் டி யன், தொகுதி இணை செய லா ளர் கள் ராஜப் பா வெங் க டாச் சாரி, பால சுப் பி ர ம ணி யம் கலந் து கொண் ட னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக