புதன், 27 ஏப்ரல், 2016

ஏரல் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். வைகுண்டம் தொகுதி த மா கா வேட்பாளர் எஸ்.டி.ஆர் விஜயசீலன்

ரல், ஏப். 27:
வை குண் டம் தொகுதி தமாகா வேட் பா ளர் எஸ்.டி.ஆர் விஜ ய சீ லன் நேற்று மாலை ஏரல் காந் தி சி லைக்கு மாலை அணி வித்து பொது மக் க ளி டம் வாக்கு சேக ரித் தார். அவர் ஏரல் காந் தி சிலை பஸ் ஸ்டாப், பாளை யங் கோட்டை ரோடு, மெயின் பஜார், பஸ் நிலை யம் மற் றும் அனைத்து தெருக் க ளி லும் சென்று வாக்கு சேக ரித் தார். அப் போது அவர் பேசு கை யில், ‘ஏரல் ஒரு தொழில் நக ர மா கும். மேலும் இப் ப கு தி யில் விவ சா ய மும் அதிக அளவு நடந்து வரு கி றது. ஆனால் விவ சா யத் திற்கு தண் ணீர் கிடைக் கா மல் விவ சா யி கள் பேராடி வரு கின் ற னர். இதற்கு தாமி ர ப ரணி ஆற் றில் புதிய தடுப் பணை கட்டி தண் ணீரை சேமித்து வைத்து விவ சா யத் திற்கு தண் ணீர் கிடைக்க ஏற் பாடு செய் யப் ப டும்’ என் றார்.
தமாகா மாநில பொதுக் குழு சிறப்பு அழைப் பா ளர் ஆனந் த மூர்த்தி, வை. கிழக்கு வட் டார தலை வர் அய் யன் பாண்டி, ஏரல் நகர தலை வர் தாசன், தூத் துக் குடி மாண வ ரணி தலை வர் எடி சன், மதி முக கிழக்கு ஒன் றிய செய லா ளர் அன் ப ழ கன், இந் திய கம்யூ. கட்சி செய லா ளர் பெஸ்டி, நிர் வாகி இரட் டை முத்து மற் றும் கூட் டணி கட்சி நிர் வா கி கள் கலந்து கொண் ட னர்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...