பராமரிப்பின்றி உருக்குலைந்த
நாசரேத்- ஏரல் சாலை
கடை ய னோ டை யில் குண் டும், குழி யு மான சாலை யால் மக் கள் அவ திப் ப டு கின் ற னர்.
நாச ரேத். டிச.11:
பரா ம ரிப் பின்றி உருக் கு லைந்த நாச ரேத்- ஏரல் சாலை யால் மக் கள் அவ திப் ப டு கின் ற னர்.
நாச ரேத்- ஏரல் இடையே உள்ள குளத் துக் கு டி யி ருப்பு, கடை ய னோடை, தென் தி ருப் பேரை, மாவ டிப் பண்ணை, குரங் கணி சாலை பல் லாண் டு க ளாக முறை யாக பரா ம ரிப்பு செய் யப் ப டா த தால் உருக் கு லைந் துள் ளது. இத னால் பள்ளி, கல் லூரி செல் லும் மாணவ, மாண வி கள் உள் ளிட்ட பல ரும் விபத் தில் சிக்கி அவ திப் ப டு கின் ற னர். எனவே சேத ம டைந்த இச் சா லையை விரை வில் சீர மைக்க வேண் டும் என அனைத் துத் தரப் பி ன ரும் கோரிக்கை விடுத் துள் ள னர்.
பொதுமக்கள் அவதி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக