சனி, 16 டிசம்பர், 2017

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பஸ்கள் திடீர் நிறுத்தம்



ஏரல், நாச ரேத், திருச் செந் தூர், மதுரை உள் ளிட்ட பகு தி க ளுக் கு ரிய சர் வீஸ் கள் நிறுத் தப் பட் டுள் ளன

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பஸ்கள் திடீர் நிறுத்தம்
தூத் துக் குடி,டிச.16:
போக் கு வ ரத்து தொழி லா ளர் கள் ஊதிய உயர்வு பிரச் னைக் காக போராட் டங் க ளில் ஈடு பட்டு வரு கின் ற னர்.
நெல் லை யில் போக் கு வ ரத்து தொழி லா ளர் கள் உள் ளி ருப்பு போராட் டத் தில ஈடு பட் டுள் ள னர். தூத் துக் கு டி யி லும் நகர் மற் றும் புற ந கர் பகு தி க ளில் உள்ள இரு டெப் போக் க ளி லும் அதி முக தொழிற் சங் கம் தவிர பிற தொழிற் சங் கங் களை சேர்ந்த தொழி லா ளர் கள் மொத்த விடுப்பு உள் ளிட்ட போராட் டங் களை துவக் கி யுள் ள னர். இத னால் நேற்று உரிய தொழி லா ளர் கள் இன்றி பல் வேறு பகு தி க ளுக்கு மாலை யில் பஸ் சர் வீஸ் கள் நிறுத் தப் பட் டுள் ளன. குறிப் பாக தூத் துக் கு டி யில் உள்ள நகர் கிளை டவுன் பஸ் சர் வீஸ் க ளில் மொத் தம் உள்ள 43 சர் வீஸ் க ளில் 15 சர் வீஸ் கள் முடங் கின. குறிப் பாக ஓட் டப் பி டா ரம், ஏரல், நாச ரேத், திருச் செந் தூர், மதுரை உள் ளிட்ட பகு தி க ளுக் கு ரிய சர் வீஸ் கள் நிறுத் தப் பட் டுள் ளன. இத னால் இத னால் தூத் துக் கு டி யில் இருந்து மாவட் டத் தின் பல் வேறு கிரா மங் க ளுக்கு செல் லும் பொது மக் கள், மாணவ மாண வி யர் தங் கள் ஊர் க ளுக்கு செல்ல முடி யா மல் தவித் த னர்.
மேலும் பழைய பஸ் நிலை யத் தில் பய ணி க ளும், மாணவ மாண வி ய ரும் அதி க ள வில் திரண் டி ருந் த னர். முன் ன றி விப் பின்றி இந்த சர் வீஸ் கள் நிறுத் தப் பட் ட தால் பொது மக் கள் கடும் பாதிப் பிற் குள் ளா கி யுள் ள னர். மேலும் இன் றும் இந்த சர் வீஸ் கள் இயக் கப் ப டுமா என் பது சந் தே கம் தான் என் ப தால் மாற்று போக் கு வ ரத்து வச தி களை பொது மக் கள் தேட வேண் டிய நிலைக்கு தள் ளப் பட் டுள் ள னர். இருப் பி னும் புற ந கர் டெப் போக் க ளில் உள்ள 47 சர் வீஸ் க ளும் வழக் கம் போல இயங் கின என் பது குறிப் பி டத் தக் கது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...