திங்கள், 18 டிசம்பர், 2017

ஏரலில் காங். கொண்டாட்டம்






அகில இந்திய தலைவராக ராகுல் பதவியேற்பு
, ஏரலில் காங். கொண்டாட்டம்


ஏரல் காந்தி சிலை அருகே காங் கி ரஸ் நிர் வா கி கள் பட் டாசு வெடித்து, மக் க ளுக்கு இனிப்பு வழங் கி னர். நிகழ்ச் சிக் குத் தலைமை வகித்த ஏரல் நக ரத் தலை வர் பாக் கர் அலி, காந்தி சிலைக்கு மாலை அணி வித்து, மக் க ளுக்கு இனிப்பு வழங் கி னார். இதில் துணைத் தலை வர் பிஸ்மி சுல் தான், நிர் வா கி கள் ஐயம் பெ ரு மாள், சிந்தா, ராஜேந் தி ரன், பிரபு, வீர சுப் பி ர ம ணி யன், ரத் தி ன வேல், முரு கன், வாழ வல் லான் பாரத், லட் சு மி பு ரம் காம ராஜ் காந்தி, கொற்கை அந் தோ னி காந்தி உள் ளிட்ட பலர் பங் கேற் ற னர்.
ஏர லில் நடந்த நிகழ்ச் சி யில் நகர காங் கி ரஸ் தலை வர் பாக் கர் அலி தலை மை யில் நிர் வா கி கள் இனிப்பு வழங் கி னர்.
கோவில் பட் டி யில் வடக்கு மாவட்ட காங் கி ரஸ் தலை வர் சீனி வா சன், பொது மக் க ளுக்கு இனிப்பு வழங் கி னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...