.
ஏரல் அருகே வாழபல்லான் அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமைப் படை மாணவர்கள் அங்குள்ள வாய்க்கால் கரையோரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் மற்றும் முள்செடிகளை அகற்றி கரையோரப் பகுதியினை சுத்தம் செய்தனர். பள்ளி தலைமை ஆசிரியை பாக்கியசீலி, முதுகலை ஆசிரியர் பாலகிருஷ்ணன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வசீகர் ஜெயக்குமார், ஒருங்கிணைப்பாளர் செல்வின் ஜூலியஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஏரல் அருகே வாழபல்லான் அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமைப் படை மாணவர்கள் அங்குள்ள வாய்க்கால் கரையோரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் மற்றும் முள்செடிகளை அகற்றி கரையோரப் பகுதியினை சுத்தம் செய்தனர். பள்ளி தலைமை ஆசிரியை பாக்கியசீலி, முதுகலை ஆசிரியர் பாலகிருஷ்ணன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வசீகர் ஜெயக்குமார், ஒருங்கிணைப்பாளர் செல்வின் ஜூலியஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக