ஏரல் அருகே பண்டாரவிளையில் ரூ.30 லட்சம் மதிப்பில் இரண்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
பெருங்குளம் பேரூராட்சிக்குள்பட்ட பண்டாரவிளையில் ரூ.19 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ரூ.11 லட்சம் மதிப்பில் மற்றொரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கிவைத்தார். பேரூராட்சி செயல்அலுவலர் ரமேஷ்பாபு வரவேற்றார். தனி அலுவலர் கோபிவெங்கடாசலம், முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர் ஆறுமுகநயினார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவி செயற்பொறியாளர்
பெருங்குளம் பேரூராட்சிக்குள்பட்ட பண்டாரவிளையில் ரூ.19 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ரூ.11 லட்சம் மதிப்பில் மற்றொரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கிவைத்தார். பேரூராட்சி செயல்அலுவலர் ரமேஷ்பாபு வரவேற்றார். தனி அலுவலர் கோபிவெங்கடாசலம், முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர் ஆறுமுகநயினார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவி செயற்பொறியாளர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக