ஏரல் தாம் போதி ஆற் றுப் பா லத் தில் மீன் பிடிக்க முயன் ற போது வெள் ளத் தில் இழுத்து செல் லப் பட்ட வாலி பர் செல் வ கு மாரை தீய ணைப்பு படை மற் றும் கமாண் டர் பிரிவு வீரர் கள் 2வது நாளாக நேற்றும் தேடி னர்.
ஏரலில் ஆற்றில் விழுந்த
வாலிபரை தேடும் பணி 2வது நாளாக தீவிரம்
ஏரல், டிச. 10:
ஏரல் தாமி பரணி ஆற்று தாம் போதி பாலத் தில் துள்ளி குதித்த மீனை பிடிக்க சென்ற தொழி லாளி தவறி ஆற் றில் விழுந் த தில் வெள் ளத் தில் நேற் று முன் தி னம் தண் ணீ ரில் அடித்து செல் லப் பட் டார். அவரை நேற்று 2வது நாளாக போலீ சார் மற் றும் தீய ணைப்பு படை வீரர் கள் தேடி வரு கின் ற னர்.
ஸ்ரீவை குண் டம் அருகே பால் கு ளம் குச்சி கா டுவை சேர்ந் த வர் சுட லை மணி மகன் செல் வ கு மார் (26). இவர் நேற்று முன் தி னம் இவ ரது நண் பர் கள் அதே ஊரை சேர்ந்த சுந் தர் (24), மக ரா ஜன் (28) ஆகி யோ ரு டன் ஏரல் தாமி ர ப ரணி ஆற்று தாம் போதி பாலம் அரு கில் நின்று ஆற்று வெள் ளத்தை வேடிக்கை பார்த்து கொண் டி ருந் த னர்.
அப் பொ ழுது பாலத் தின் மேல் துள்ளி குதித்த மீனை செல் வ கு மார் பிடிக்க சென்ற போது தவறி ஆற்று தண் ணீ ரில் விழுந்து அடித்து செல் லப் பட் டார்.
இது கு றித்து ஏரல் போலீ சில் புகார் செய் யப் பட் ட தை ய டுத்து ஸ்ரீவை குண் டம் டி.எஸ்.பி விஜ ய கு மார், ஏரல் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார், எஸ்.ஐ ராஜா மணி மற் றும் போலீ சார் ஸ்ரீவை குண் டம் தீய ணைப்பு படை வீரர் கள் உத வி யு டன் செல் வ கு மாரை தேடி வந் த னர். மேலும் அமைச் சர் சண் மு க நா தன் நேரில் வந்து பார் வை யிட்டு தொழி லாளி செல் வ கு மாரை தேடி மீட் கும் பணியை துரி தப் ப டுத் தி னார். பாலத் தின் மேல், கீழ் பக் கம் ஆற் றுக் குள் அதிக அளவு உடை ம ரங் கள் இருந் த தா லும், ஆற் றில் தண் ணீர் பெருக்கு அதிக அளவு இருந் த தா லும் தீய ணைப்பு வீரர் கள் சிர மப் பட்டு தேடி வந் த னர். அதன் பின் இரவு ஆகி விட் ட தால் மீட்பு பணி நிறுத் தப் பட் டது.
இந் நி லை யில் நேற்று காலை முதல் ஸ்ரீவை குண் டம் தீய ணைப்பு படை அலு வ லர் கம லக் கண் ணன் தலை மை யில் வீரர் கள் தேடி வந் த னர். இவர் க ளு டன் தூத் துக் குடி கமோண் டர் பிரிவு மாவட்ட அலு வ லர் பால சுப் பி ர ம ணி யன் தலை மை யில் உதவி மாவட்ட அலு வ லர் தவ மணி உட் பட 25 பேர் தேடி வந் த னர். இவர் கள் டியூப் மற் றும் கயிறு கட்டி ஆற் றில் இறங்கி வெள் ளத் தில் அடித்து செல் லப் பட்ட செல் வ கு மாரை தொடர்ந்து தேடி வரு கின் ற னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக