முக்காணி பாலத்தில் குவிந்த அமலை செடிகள் அகற்றம்
திருச் செந் தூர், டிச. 18:
சாகு பு ரம் டிசி ட பிள்யூ நிறு வ னம் சார் பில் முக் காணி தாமி ர ப ரணி பழைய பாலத் தின் கீழ் குவிந்த அமலை செடி கள் அகற் றப் பட் டது.
தொடர் மழை யி னால் தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளப் பெ ருக்கு ஏற் பட் டது. இத னால் ஆத் தூர் மற் றும் முக் காணி பகு தி க ளில் வெள்ள அபாய எச் ச ரிக்கை மாவட்ட நிர் வா கம் மூலம் தெரி விக் கப் பட் டது. மேலும் வெள்ள நீர் வரத்து தொடர்ந்து அதி க ரித் துக் கொண்டே போன தால் பழைய பாலத் தில் போக் கு வ ரத்து தற் கா லி க மாக நிறுத் தப் பட்டு, புதிய பாலம் வழி யாக போக் கு வ ரத்து நடை பெற்று வரு கி றது.
இதை ய டுத்து ஆற் றில் அடித்து வரப் பட்ட அமலை செடி கள் அனைத் தும் முக் காணி பழைய பாலத் தின் கீழ் குவி யத் தொ டங் கி யது. இத னால் வேக மாக வந்த மழை நீர் பழைய பாலத் தின் தூண் க ளின் மீது மோதி சென் றது. இதை ய டுத்து ஆத் தூர் பேரூ ராட்சி தலை வர் முரு கா னந் தம் பழைய பாலத் தின் கீழ் குவிந் துள்ள அமலை செடி களை அகற் றக் கோரி டிசி ட பிள்யூ நிறு வ னத் தி டம் கேட் டுக் கொண் டார். இதை ய டுத்து டிசி ட பிள்யூ நிறு வ னத் தின் சார் பில் அமலை செடி களை அகற்ற சிறப்பு குழு அமைக் கப் பட் டது. இச் சி றப்பு குழு வி னர் பாது காப்பு கவ சம் அணிந்து பழைய பாலத் தின் கீழ் குவிந்து இருந்த அமலை செடி களை அகற் றி னர். இத னால் வெள் ள நீர் சீராக கட லுக்கு சென் றது.
முக் காணி தாமி ர ப ரணி பழைய பாலத் தின் கீழ் குவிந்த அமலை செடி கள் அகற் றப் பட் டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக