வியாழன், 17 டிசம்பர், 2015

ஏரல் அருகே பணியில் இருந்தபோது நூலகர் திடீர் சாவு

ஏரல் அருகே
பணியில் இருந்தபோது நூலகர் திடீர் சாவு
ஏரல், டிச. 18:
வை குண் டம் சிவன் கோ யில் தெருவை சேர்ந்த முத் து கி ருஷ் ணன் மகன் இசக் கி முத்து (30). இவர் ஏரல் அருகே சிவ களை நூல கத் தில் நூல க ராக பணி யாற்றி வந் தார். இவர் 15ம் தேதி மாலை நூல கத் தில் வேலை பார்த்து கொண் டி ருந் த போது திடீ ரென மயங்கி விழுந் தார். உட ன டி யாக அரு கில் இருந் த வர் கள் வை குண் டம் அரசு மருத் து வ ம னை யில் கொண்டு சேர்த் த னர். அங்கு பரி சோ தனை செய்த டாக் டர் இசக் கி முத்து இறந் து விட் ட தாக கூறி னார். இது கு றித்து முத் து கி ருஷ் ணன் ஏரல் போலீ சில் புகார் செய் த தை ய டுத்து இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார் விசா ரணை நடத்தி வரு கி றார். இசக் கி முத் து வுக்கு ஒன் றரை ஆண் டுக்கு முன் திரு ம ண மாகி மனைவி உள் ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...