ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

சூழவாய்க்கால் பாலத்தில் டிப் பர் லாரி மோதி பாலத்தின் தடுப்பு சுவர் உடைந் தது

ஏரல் அருகே டிப் பர் லாரி மோதி பாலத்தின் தடுப்பு சுவர் உடைந் தது. இது கு றித்து போலீ சார் விசா ரணை நடத்தி லாரி டிரை வரை கைது செய் த னர்.
வை குண் டம் வட கால் வாய்க் கா லில் இருந்து ஆறு மு க மங் க லம் குளத் திற்கு தண் ணீர் செல் லும் பாசன வாய்க் கால் சூழ வாய்க் கால் பாலத் தில் நேற் று முன் தி னம் மதி யம் குண் டுக் கல் ஏற்றி வந்த ஒரு டிப் பர் லாரி பாலத் தின் தடுப்பு சுவ ரில் மோதி யது. இதில் வட கால் வாய்க் கால் கரை ஓரத் தில் உள்ள ஒரு பக்க தடுப்பு சுவர் முற் றி லும் உடைந்து சேத மா னது.
மேலும் அதிஷ் ட வ ச மாக லாரி வாய்க் கா லுக் குள் விழா மல் நின் ற தால் உயிர் சேதம் தவிர்க் கப் பட்டது. இது கு றித்து வட கால் பாசன உத வி யா ளர் சூழைவாய்க் கால் முத் துக் கு மார் பாலத் தின தடுப்பு சுவர் மீது லாரி மோதி ய தில் ரூ.2 லட் சம் மதிப் பி லான தடுப்பு சுவர் உடைந்து சேதா ர ம டைந் துள் ளது என ஏரல் போலீ சில் புகார் செய் தார்.
சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மணி விசா ரணை நடத்தி டிப் பர் லாரியை ஓட்டி வந்த வர த ரா ஜ பு ரம் மகா லிங் கத்தை (35) கைது செய் தார்.
டிரைவர் கைது
ஏரல் அருகே
ஏரல் அருகே சூழ வாய்க் கால் பாலத் தில் லாரி மோதி ய தில் தடுப்பு சுவர் உடைந் தது.
லாரி மோதி பாலம் தடுப்பு சுவர் சேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...