சனி, 26 செப்டம்பர், 2015

ஏரல் அருகே தொழிலாளி பைக் திருட்டு

ஏரல் அருகே
தொழிலாளி பைக் திருட்டு
ஏரல், செப். 26:
ஏரல் அருகே தொழி லாளி பைக்கை திருடி சென்ற மர்ம நபரை போலீ சார் தேடி வரு கின் ற னர்.
ஏரல் அருகே குரங் கணி காடேரி அம் மன் கோயில் தெருவை சேர்ந் த வர் பால சுப் பி ர ம ணி யன் மகன் வேல் மு ரு கன் (32). உடை ம ரம் வெட்டும் கூலி வேலை செய்து வரு கி றார். இவர் நேற் று முன் தி னம் காலை உம ரிக் காடு கோட்டை வாழ் அய் யன் கோயில் அரு கில் உள்ள ஒரு மரத் த டி யில் பைக்கை நிறுத் தி விட்டு உடை ம ரம் வெட்டி னார். மதி யம் வந்து பார்த்த போது பைக் காணா மல் போனது கண்டு அதிர்ச் சி ய டைந் தார். இது கு றித்து வேல் மு ரு கன் ஏரல் போலீ சில் புகார் செய் தார். இதை ய டுத்து எஸ்.ஐ ராஜா மணி விசா ரணை நடத்தி பைக்கை திருடி சென்ற மர்ம நபரை தேடி வரு கி றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...