கருங்குளம்-கொங்கராயகுறிச்சி ஆற்றுபாலத்தில்
செய் துங் க நல் லூர், செப். 18:
கருங் கு ளம் -கொங் க ரா ய கு றிச்சி ஆற் று பா லத் தில் இரண்டு மாதத் தில் 17 கண் அஸ் தி வா ரம் போடும் பணி முடி வ டைந் துள் ளது. மேலும் 2 கண் அமைக்க இடம் கைய க ப டுத் தும் பணி நடந்து வரு கி றது.
கருங் கு ளம்-கொங் க ரா ய கு றிச்சி ஆற் று பால பணி நபார்டு திட்டத் தின் கீழ் ரூ.16 கோடியே 50 லட் சம் செல வில் பாலம் கட்டப் பட்டு வரு கி றது. இதில் 19 கண் கள் கொண்ட உயர் மட்ட பாலம் 12 மீட்டர் அக லத் தில் கட்டும் பணி கடந்த ஜூலை 12ம்தேதி துவங் கி யது. மாவட்ட கலெக் டர் ரவிக் கு மார் தலை மை யில் அமைச் சர் சண் மு க நா தன் இந்த பணியை துவக்கி வைத் தார். இந்த பணி மிக விரை வாக நடந்து வரு கி றது. பருவ மழை பெய்து தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளம் வரும் முன் இந்த பாலத் துக்கு அஸ் தி வா ரம் அமைக் கும் பணி முழு வ தும் முடித்து விட வேண் டும் என்று திட்ட மிட்டு பணி யா ளர் கள் வேலை செய்து வரு கின் ற னர். இத னால் இரண்டு மாதத் தில் 17 கண் அஸ் தி வா ரம் போடும் பணி நடந்து முடிந்து விட்டது. மேலும் அடுத்த கட்ட பணி களும் துவங்கி உள் ளார் கள். அஸ் தி வா ரம் அமைத்த பின் இரண்டு கண் பகு தி யில் தூண் அமைக் கும் பணி நடந்து வரு கி றது.
இதற் கி டை யில் சர் வீஸ் ரோடு அமைத் தல், கூடு தல் தள வட்ட பொ ருள் கள் வைக்க கூடு தல் செட் அமைக் கும் பணி துவங் கி யுள் ளது. கொங் க ரா ய குறிச்சி பகு தி யில் பாலத் து டன் இணைக் கும் சாலை பணி யும் விரை வாக நடந்து வரு கி றது. ஆனால் இரண்டு கண் அமைக் கும் இடத் தில் நில கைய கப் ப டுத் தும் பணி தாம தப் ப டுத் தப் பட்டு வரு கி றது. எனவே அந்த இடத் தில் மட்டும் பணி தடை பட்டு உள் ளது.
இது கு றித்து கொங் க ரா ய கு றிச்சி பஞ் சா யத்து தலை வர் ஜாகீர் உசேன் கூறும் போது, எங் கள் பகு தி யில் 48 ஆண்டு கால மக் கள் கனவு இது. இரண்டு மாதத் தில் 17 கண் அமைக் கும் பணி விரை வாக நடந்து விட்டது. மேலும் இரண்டு கண் அமைக் கும் பணிக்கு நிலம் கைய கப் ப டும் பணி நடந்து வரு கி றது. அந்த பணி யை யும் விரை வில் முடித்து வேக மாக பணி களை முடித்து தர வேண் டும் என் றார்.
பா லம் பணி விரை வில் முடிந் தால் கருங் கு ளம் ஒன் றி யத் தில் உள்ள 31 பஞ் சா யத் து களும் போக் கு வ ரத் துக்கு ஒன் றாக இணைக் கப் ப டும். மேலும் கொங் க ரா ய குறிச்சி, ஆறாம் பண்ணை, ஹரா பாத் நகர், நடு வக் குறிச்சி, ஆழ் வார் கற் கு ளம் கிரா மத்து மக் கள் கருங் கு ளம் வர ஏது வாக இருக் கும். எனவே வேலையை விரைவில் முடிக்க வேண் டும் என்று பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
2 மாதத்தில் 17 கண் அஸ்திவார பணி முடிந்தது
கருங் கு ளம்-கொங்கராயகுறிச்சி ஆற் று பா லம் அமைக்கும் பணி நடந்து வரு கி றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக