ஏரல் அருகே
கோயில் உண்டியலை உடைத்து திருடிய 2 பேர் கைது
ஏரல், நவ.28:
ஏரல் அருகே கோயில் உண் டி யலை உடைத்து பணம் திருட்டு உட் பட 9 வழக் கு க ளில் சம் பந் தப் பட்ட 2 பேரை போலீ சார் கைது செய் த னர்.
ஏரல் அருகே சிறுத் தொண் ட நல் லூர் வாய்க் காங் கரை கீழ் பு றம் உள்ள படுகை சுட லை மாட சுவாமி கோயி லில் 25ம் தேதி இரவு மர்ம நபர் கள் கதவு பூட்டு மற் றும் உண் டி யலை உடைத்து பணத்தை திருடி சென் றுள் ள னர். இது கு றித்து கோயில் தர் ம கர்த்தா பால் துரை ஏரல் போலீ சில் புகார் செய் தார். இதை ய டுத்து போலீ சார் விசா ரணை நடத்தி வந் த னர்.
இந் நி லை யில் நேற் று முன் தி னம் ஏரல் போலீ சுக்கு கிடைத்த ரக சிய தக வ லை ய டுத்து எஸ்.ஐ ராஜா மணி, சிறப்பு எஸ்.ஐ பண் டா ரம் மற் றும் போலீ சார் ஆழ் வார் தி ரு ந கரி ஆற் றுப் பா லம் சென் ற னர். அங்கு போலீசை கண் ட தும் ஓட முயன்ற 2 பேரை பிடித்து ஏரல் போலீஸ் நிலை யம் கொண்டு வந்து விசா ரணை நடத் தி னர். இதில் மேல ஆழ் வார் தோப்பு மணி கண் டன் (62), ஆழ் வார் தி ரு ந கரி முகை தீன் தெரு கபீர் முகம் மது மகன் காஜா முகை தீன் (19) என் பது தெரிய வந் தது. மேலும் சிறுத் தொண் ட நல் லூர் படுகை சுட லை மாட சுவாமி கோயி லில் உண் டி யலை உடைத்து பணம் திரு டி யது தெரிய வந் தது.
இதை ய டுத்து போலீ சார் மணி கண் டன் மற் றும் காஜா முகை தீன் ஆகிய இரு வ ரை யும் கைது செய் த னர். மேலும் இவர் க ளி டம் உண் டி ய லில் திரு டிய பணம் ரூ.450 மற் றும் 2 மின் மோட் டார், 2 மின் வி சிறி ஆகி ய வற்றை போலீ சார் பறி மு தல் செய் த னர்.
மேலும் இவர் க ளி டம் தொடர்ந்து நடத் திய விசா ர ணை யில் ஸ்ரீவை குண் டம் போலீ சில் 4 திருட்டு வழக் கு க ளும், ஆழ் வார் தி ரு ந கரி, குரும் பூர் போலீஸ் நிலை யத் தில் தலா ஒரு வழக் கும், ரயில்வே போலீ சில் 2 வழக்கு உட் பட 9 வழக் குள் உள் ளது தெரி ய வந் தது. மேலும் 2 பேர் க ளி ட மும் தொடர்ந்து போலீ சார் விசா ரித்து வரு கின் ற னர்.
மணி கண் டன், காஜா முகை தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக