வியாழன், 12 நவம்பர், 2015

ஏரல், பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு

பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு
ஏரல், நவ. 13:
ஏரல் பர தர் வடக்கு தெருவை சேர்ந் த வர் கார்த் தி கே யன் (45). ஏரல் - திருச் செந் தூர் ரோட் டில் மளிகை கடை வைத் துள் ளார். மேலும் இதன் அரு கில் உள்ள ஒரு கட் டி டத் தில் பில் டிங் கன்ஸ்ட் ரக்க்ஷன் ஆபீஸ் வைத்து நடத்தி வரு கி றார். இந்த ஆபீஸ் அரு கில் 10ம் தேதி மீன் மார்க் கெட் தெருவை சேர்ந்த செல் லப்பா மகன் ஆறு மு கம், அவ ரது தம்பி சிவா ஆகிய இரு வ ரும் தீபா வளி பட் டாசு வெடித் துள் ளர்.
இதைப் பார்த்த கார்த் தி கே யன், ‘பழைய பில டிங் காக இருப் ப தால் இந்த இடத் தில் வெடி வெடிக் கா தீர் கள்’ என கூறி ய தால் அவர் க ளுக் குள் வாக் கு வா தம் ஏற் பட் டது. இந் நி லை யில் அன்று மாலை கார்த் தி கே யன் வீட் டில் இருந் த போது அங்கு வந்த ஆறு மு கம் அவ தூ றாக பேசி, கையில் வைத் தி ருந்த அரி வா ளால் வெட் டி ய போது கார்த் தி கே ய னின் மகன் மணி கண் டன் (14) இதனை தடுக்க முயற் சித் தார்.
இதில் மணி கண் ட னின் கையில் அரி வாள் வெட்டு விழுந் தது. மணி கண் டன் தூத் துக் குடி அரசு மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னை யில் சேர்க் கப் பட் டார். மணி கண் டன் 9ம் வகுப்பு படித்து வரு வது குறிப் பி டத் தக் கது. இது கு றித்து மணி கண் ட னின் தந்தை கார்த் தி கே யன் ஏரல் போலீ சில் புகார் செய் த தை ய டுத்து சிறப்பு எஸ்.ஐ பண் டா ரம் விசா ரணை நடத்தி ஆறு மு கத்தை தேடி வரு கி றார்.
ஏரலில் தந்தையை காப்பாற்ற சென்ற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...