ஏரல் புதிய உயர் மட்ட பாலத் தில் சென் று வந்த போக் கு வ ரத்தை நிறுத் து வ தற் காக பள் ளம் தோண்டி, தடுப்புக்கள் வைத்து அடைக் கப் பட் டுள் ளது.
ஏரல், நவ. 14:
ஏரல் புதிய மேல் மட்ட ஆற் றுப் பா லத் தில் திடீ ரென போக் கு வ ரத்து நிறுத் தப் பட் டுள் ள தால் வாகன ஓட் டி கள் பாதிக் கப் பட் டுள் ள னர்.
தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட்ட வெள் ளப் பெ ருக் கி னால் கடந்த 9ம் தேதி இரவு ஏரல் தாம் போதி பழைய ஆற் றுப் பா லம் மூழ் கும் நிலை ஏற் பட் டது. ஏற் க னவே இந்த பாலத் தின் நடு வில் பல இடங் க ளில் ஓட்டை விழுந்து, பாலம் குண் டும், குழி யு மாக இருந்து வந் த தால் பாது காப்பை கருதி போலீ சார் தாம் போதி பாலம் வழி யாக செல் லும் போக் கு வ ரத்தை நிறுத் தி னர். இத னால் தீபா வளி பண் டி கையை முன் னிட்டு வெளி யூர் க ளில் இருந்து ஏர லுக்கு ஜவுளி, பட் டாசு உட் பட பொருட் கள் வாங்க வந் த வர் கள் ஊருக்கு செல்ல முடி யா மல் ஏரல் ஆற் றுப் பா லம் அரு கில் வந்து குவிந் த னர்.
இத னால் ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன் நட வ டிக் கை யால் ஜேசிபி கொண் டு வ ரப் பட்டு பழைய பாலம் அரு கில் கட்டி முடிக் கப் பட்டு இணைப்பு சாலை முழுமை பெறா மல் காட்சி பொரு ளாக இருந்து வந்த புதிய உயர் மட்ட பாலத் தில் இணைப்பு சாலை யில் இருந்த பள் ளங் களை சீர மைத்து போக் கு வ ரத்து நடக்க ஏற் பாடு செய் தார். இத னால் புதிய உயர் மட்ட பாலத் தில் முதன் மு த லாக 9ம் தேதி இரவு முதல் போக் கு வ ரத்து துவங் கப் பட் டது.
இந் நி லை யில் தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளப் பெ ருக்கு குறைந்த போதி லும் வாகன அனைத் தும் பழைய பாலம் வழி யாக செல் லா மல் புதிய உயர் மட்ட பாலம் வழி யா கத் தான் சென்று வந் த ன. இந் நி லை யில் பாலம் காண்ட் ராக் டர் புதிய பாலத் தில் இணைப்பு சாலை யில் மீண் டும் பள் ளங் களை தோண்டி வாக னங் கள் செல்ல முடி யாத நிலையை ஏற் ப டுத்தி, ரோட் டின் முகப் பி லும் அடைப் பு களை ஏற் ப டுத் தி யுள் ளார். இத னால் மீண் டும் வாக னங் கள் புதிய பாலம் வழி யாக செல்ல முடி யா மல் 4 நாட் க ளுக்கு பின் மீண் டும் குண் டும், குழி யு மான பழைய தாம் போதி ஆற் றுப் பா லத் தில் சென்று வரு கி றது.
ஏற் க னவே பழைய தாம் போதி பாலத் தின் நடு வில் ஓட்டை விழுந் துள் ளது. தற் பொ ழுது மழை தொடர்ந்து பெய் து வ ரு வ தால் ஆற் றில் வெள் ளம் பெருக்கு ஏற் பட் டால் இந்த தாம் போதி பாலம் உடைந்து போக் கு வ ரத்து துண் டிக் கப் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது. புதிய மேல் மட்ட பாலத் திற்கு இணைப்பு சாலை வேலை க ளும் விரைந்து முடித் த பா டில்லை. தற் போ ழுது புதிய பாலத் தில் சென் று வந்த போக் கு வ ரத் தை யும் நிறுத் தி யுள் ள னர். எனவே சம் மந் தப் பட்ட அதி கா ரி கள் இணைப்பு சாலை வேலை களை உடன் துவங்கி, விரை வாக முடித்து புதிய பாலத் தில் மீண் டும் போக் கு வ ரத்தை துவங் கிட நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
ஏரல் புதிய மேல்மட்ட ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
வாகன ஓட்டிகள் பாதிப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக