தாம்போதி பாலத்தில் மீண்டும் ஓட்டையால் விபத்து அபாயம்
ஏரல் தாமிரபரணி ஆற்றில் உள்ள
ஏரல், நவ. 15:
ஏரல் தாமி ர ப ரணி ஆற்று தாம் போதி பாலம் நடு வில் மீண் டும் ஓட்டை விழுந் துள் ள தால் விபத்து அபா யம் ஏற் பட் டுள் ளது.
ஏரல் தாமி ர ப ரணி தாம் போதி ஆற் றுப் பா லம் மிக பழ மை யானது. மழைக் காலத் தில் தாமி ர ப ரணியில் வெள் ளப் பெ ருக்கு ஏற் ப டும் போதெல் லாம் இந்த பாலம் மூழ்கி ஏரல்-குரும் பூர் போக் கு வ ரத்து துண் டிக் கப் ப டும். இத னால் ஏரல் பகு தி யில் வியா பா ரம் பாதிக் கப் ப டு வ தோடு நூற் றுக் கும் மேற் பட்ட கிராம மக் க ளும் பாதிக் கப் படுகின் ற னர்.
கடந்த ஆண்டு தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட்ட வெள்ள பெருக் கின் போது பாலத் தில் நடு வில் உடைந்து பாலம் சேதம டைந்து. இத னால் இப் ப கு தி யில் போக் கு வ ரத்து முற் றி லும் ஒரு மாத மாக நிறுத் தப் பட்டு பாலம் சீர மைக் கப் பட் டது. முறை யாக சீர மைக் கப் ப டா த தால் அந்த இடத் தில் ஓட்டை விழு வ தும், பின் அதி கா ரி கள் சீர மைப் ப தும் என தொடர்ந்து நடை பெற்று வரு கி றது. இதே போல் அந்த இடத் தில் 10க்கும் மேற் பட்ட இடங் க ளில் ஓட்டை விழுந்து தற் கா லி க மாக சரி செய் யப் பட்டு வந் துள் ளது.
இந் நி லை யில் கடந்த வாரம் பாலத் தின் நடு வில் இப் ப கு தி யில் மிக பெரிய ஓட்டை விழுந் தது. இந்த பாலத் தில் மின் வி ளக்கு இல் லா த தால் இரவு நேரங் க ளில் இரு சக் கர வாக னத் தில் சென்று வரு ப வர் கள் இந்த ஓட் டை யில் விழுந்து காய ம டைந்து வந் த னர். இதை ய டுத்து பாலத் தில் ஏற் பட் டுள்ள ஓட் டையை தற் கா லி க மாக சீர மைத் த னர். இந் நி லை யில் நேற்று இதன் அரு கி லேயே மற் றொரு ஓட்டை விழுந் துள் ளது. இத னால் பழைய பாலத் தில் விபத்து அபா யம் ஏற் பட் டுள் ளது. தாமி ர ப ரணி ஆற் றி லும் தண் ணீர் வரத்து அதி க ரித்து வரு வ தால் போக் கு வ ரத்து துண் டிக் கப் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது.
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் 2012ம் ஆண்டு துவங் கப் பட்ட புதிய உயர் மட்ட பாலம் கட்டி முடிக் கப் பட் டும் இன் னும் இணைப்பு சாலை வேலை கள் முழுமை பெறாத நிலை யில் உள் ளது. இந் நி லை யில் பழைய தாம் போதி பால மும் அடிக் கடி ஓட்டை விழுந்து பொது மக் கள் மற் றும் வாகன ஓட் டி களை பய மு றுத்தி வரு கி றது. எனவே அதி கா ரி கள் பழைய பாலத் தில் ஏற் பட் டுள்ள இந்த ஓட் டையை சீர மைத்து, புதிய பாலத் தின் இணைப்பு சாலை வேலை களை யும் விரைந்து முடித் திட நட வ டிக்கை எடுக்க இப் ப குதி மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக