வியாழன், 12 நவம்பர், 2015

பெருங்குளம்-சாயர்புரம் சாலை சீரமைக்கப்படுமா? மழையால் சேமடைந்த

ஏரல், நவ. 12:
ஏரல் அருகே மழை யால் சேத ம டைந்த பெருங் கு ளம்-சாயர் பு ரம் சாலையை சீர மைக்க கிராம மக் கள் மற் றும் வாகன ஓட் டி கள் வலி யு றுத் தி யுள் ள னர்.
ஏரல் அருகே பெருங் கு ளத் தில் இருந்து சாயர் பு ரம் வரை உள்ள தார் ரோடு சமீ பத் தில் பெய்த பலத்த மழை யில் ரோடு சேத ம டைந்து குண் டும் குழி யு மாக ஏற் பட் டுள் ளது. இந்த ரோட் டில் பண் டா ர விளை, நட் டாத்தி மற் றும் சுப் பி ர ம ணி ய பு ரத் தில் ரோட் டில் மழை தண் ணீர் தேங்கி படு கு ழி கள் ஏற் பட் டுள் ளன. மேலும் நட் டாத்தி பஸ் ஸ்டாப் அரு கில் மழை தண் ணீர் ரோட் டில் தென் ப கு தி யில் இருந்து பெருக் கெ டுத்து ரோட்டை கடந்து வட பக் க மாக தண் ணீர் சென் ற தால் பல இடங் க ளில் ரோட் டில் அரிப்பு ஏற் பட் டுள் ளது. இத னால் ரோட் டில் வாக னங் கள் நட் டாத் தி யில் செல்ல முடி யாத நிலை ஏற் பட் டுள் ளது. ரோட் டின் ஓரத் தில் மண அரிப்பு ஏற் பட் டுள் ள தால் வாக னங் கள் எதிர் வரும் மற் றொரு வாக னத் திற்கு வழி விட ரோட் டின் ஓரத் திற்கு சென் றால் இந்த மண் அரிப் பில் சிக்கி விபத்து ஏற் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது. பெருங் கு ளத் தில் இருந்து பண் டா ர விளை, பண் ணை விளை, நட் டாத்தி, சுப் பி ர ம ணி ய பு ரம் வழி யாக சாயர் பு ரம் பள்ளி மற் றும் கல் லூ ரி க ளுக்கு நூற் றுக் கும் மேற் பட்ட மாணவ, மாண வி கள் இந்த ரோட் டின் வழி யாக சென்று வரு கின் ற னர். மேலும் ஏர லில் இருந்து பெருங் கு ளம் வழி யாக புதுக் கோட்டை, தூத் துக் கு டிக்கு அதிக அளவு போக் கு வ ரத்து இப் பா தை யில் உள் ள தால் மழை யால் சேதா ர ம டைந்த இந்த ரோட்டை விரை வாக உடன் போட அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என இப் ப குதி மக் கள் மற் றும் மாணவ, மாண வி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...