ஏரல் தாமி ர ப ரணி ஆற் றுப் பா லத் தில் மீண் டும் ஏற் பட் டுள்ள குழி யால் விபத்து அபா யம் உள் ளது.
ஏரல் தாமிரபரணி
ஆற்றுப்பாலத்தில்
மீண்டும் அபாய குழி
ஏரல், நவ.4:
ஏரல் தாமி ர ப ரணி தாம் போதி ஆற்று தாம் போதி பாலத் தில் மீண் டும் ஓட்டை விழுந் துள் ளது. இத னால் விபத்து அபா யம் ஏற் பட் டுள் ளது.
தாமி ர ப ரணி ஆற் றில் கடந்த ஆண்டு ஏற் பட்ட வெள் ளத் தில் ஏரல் தாம் போதி ஆற் றுப் பா லம் உடைந்து சேதம் அடைந் தது. இத னால் ஏரல்-குரும் பூர் போக் கு வ ரத்து ஒரு மாதம் துண் டிக் கப் பட் டது.
அதன் பின் உடைந்த இடத் தில் பாலம் சீர மைக் கப் பட்டு பின் னர் மீண் டும் போக் கு வ ரத்து துவங் கப் பட் டது.
ஆனால் பாலம் சரி யான முறை யில் சீர மைக் கப் ப ட வில்லை என வியா பா ரி கள் பொது மக் கள் குற் றம் சாட்டி வந் த னர். 5 மாதத் தில் பாலம் சீர மைத்த இடத் தில் குழி விழுந் தது. இதனை தற் கா லி க மாக அதி கா ரி கள் சீரமைத்த போது இதன் அரு கில் மற் றொரு குழி விழுந் தது. இப் படி சீர மைத்த இடத் தில் பல இடங் க ளில் மாறி, மாறி குழி விழுந்து வரு வ தும் தற் கா லி க மாக அடைப் ப தும் என நிகழ்ந்து வரு கி றது.
இந் நி லை யில் கடந்த இரண்டு நாட் க ளாக பெய்த மழை யி னால் மீண் டும் பெரிய அள வில் பாலத் தில் குழி விழுந் துள் ளது. இந்த குழி யில் வாக னங் கள் சிக் கி வி டா மல் இருப் ப தற் காக குழி யில் முள் செ டியை வைத் துள் ள னர்.
இத னால் பக லில் செல் லும் வாக னங் கள் விபத் தில் இருந்து தப்பி வரு கி றது. ஆனால் பாலத் தின் மின் வி ளக்கு இல் லா த தால் இரவு நேரத் தில் வாக னங் கள் இந்த குழியில் விழுந்து விபத்து ஏற் பட்டு வரு கி றது.
குறிப் பாக இரு சக் கர வாக னத் தில் சென்று வரு ப வர் கள் இந்த குழி விழுந் துள் ளது தெரி யா மல் கீழே விழுந்து அதிக அளவு பாதிக் கப் பட்டு வரு கின் ற னர்.
மேலும் மழைக் கா லம் துவங் கி யுள் ள தால் ஆற் றில் வெள் ளம் வரும் போது இந்த பழைய பாலத்தில் சேதம டைந்து முற் றி லும் போக் கு வ ரத்து துண் டிக் கப் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது.
வாகன ஓட்டிகள் பாதிப்பு
உயர் மட்ட பாலம் பணி
விரை வு ப டுத் தப் ப டு மா?
ஏரல் தாம் போதி பாலத் தின் கட் டப் ப டுள்ள உயர் மட்ட பாலத் திற்கு இணைப்பு சாலை அமைக் கும் பணி முடி யாத நிலை யில் உள் ளது. தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளம் வரும் நேரத் தில் பழைய தாம் போதி ஆற் றுப் பா ல மும் சேத ம டைந்து போக் கு வ ரத்து துண் டிக் கப் ப டும் நிலை யில் புதிய பாலத் தி லும் போக் கு வ ரத்து துவங்க முடி யாத நிலை ஏற் பட் டுள் ளது. எனவே அதி கா ரி கள், பழைய பாலத் தில் தற் போது ஏற் பட் டுள்ள குழியை சீர மைத் தும், புதிய பாலத் திற்கு இணைப்பு சாலை பண கிளை விரை வாக முடித் தி ட வும் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வியா பா ரி கள், பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக