திங்கள், 9 நவம்பர், 2015

ஏரல் தாமிரபரணி உயர்மட்ட பாலத்தின் இணைப்புச்சாலை பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்

இணைப்புச்சாலை பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்
ஏரல் தாமிரபரணி உயர்மட்ட பாலத்தின்
தூத் துக் குடி, நவ. 9:
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றின் குறுக்கே கட் டப் பட் டுள்ள உயர் மட்ட பாலத் திற்கு இணைப் புச் சாலை அமைக் கும் பணி களை விரைந்து மேற் கொள்ள மாவட்ட நிர் வா கம் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று ம.தி.மு.க மாவட்ட செய லா ளர் ஜோயல் வலி யு றுத் தி யுள் ளார்.
இது கு றித்து அவர் விடுத் துள்ள அறிக்கை:
ஏரலை நெல்லை-திருச் செந் தூர் சாலை யி லுள்ள தென் தி ருப் பேரை, குரும் பூர் மற் றும் நாச ரேத் து டன் இணைக் கும் வகை யில் தாமி ர ப ரணி ஆற் றின் குறுக்கே தாம் போதி பாலம் உள் ளது.வெள் ளப் பெ ருக்கு ஏற் ப டும் காலங் க ளில் தரைப் பா லம் தண் ணீ ரில் மூழ்கி வாகன போக் கு வ ரத்து முற் றி லும் துண் டிக் கப் பட்டு விடும்.
இந் நாட் க ளில் சுற் று வட் டார கிராம பொது மக் கள், வணி கர் கள், மாணவ-மாண வி யர் பல மைல் தூரம் சுற் றி செல் லும் நிலை பல வருட கால மாக தொடர் கி றது. இந்த தாம் போதி பாலம் கடந்த சில ஆண் டு க ளுக்கு முன்பு தாமி ர ப ர ணி யில் வந்து பெரும் வெள் ளத் தால் அரிப்பு ஏற் பட்டு ஓட்டை விழுந்து சேத மா னதை தொடர்ந்து புதி ய தாக உயர் மட்ட பாலம் கட் டு வ தற்கு அரசு அனு மதி அளித் தது.
இத னை ய டுத்து கடந்த 2011-12ம் ஆண் டில் ஏரல் தாமி ப ரணி ஆற் றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட் டு வ தற்கு நபார்டு வங்கி ரூ.16.35 கோடி வழங் கி யது. நிதி ஒதுக் கீட்டை தொடர்ந்து கடந்த 28.6.2012 அன்று தாம் போதி பாலத் தின் மேற் ப கு தி யில் புதி ய தாக உயர் மட்ட பாலம் கட் டும் பணி கள் துவங் கப் பட் டது.
குறிப் பிட் ட படி உயர் மட்ட பாலம் கட் டும் பணி கள் கடந்த 2014ம் ஆண்டு நிறை வ டைந் து விட் டது.
இந்த பாலத் தில் தென் தி ருப் பேரை, குரும் பூர்-குரங் கணி சாலையை இணைக் கும் பகு தி யில் இணைப் புச் சாலை அமைக்க வனத் துறை முட் டுக் கட்டை போட் ட தால் இதில் பல மா தங் கள் தாம தம் ஏற் பட் டது. இதற்கு நாங் கள் கடும் எதிர்ப்பு தெரி வித்த சூழ லில் இணைப் புச் சாலை அமைக்க வனத் து றை யும் அனு மதி அளித் து விட் டது.
இருந் த போ தும் இணைப் புச் சாலை அமைக் கும் பணி களை பொதுப் ப ணித் துறை விரைந்து மேற் கொள் ளா மல் இன் று வரை மந் த க தி யில் செயல் ப டுத்தி வரு கி றது. தற் போது தொடர்ந்து பெய்து வரும் வட கி ழக்கு பரு வ ம ழை யின் கார ண மாக தாமி ர ப ர ணி யில் தண் ணீர் வரத்து அதி க ரித் துள் ளது.
இந் நி லை யில், பழைய தாம் போதி பாலத் தில் மீண் டும் ஓட்டை விழுந்து வாக னப் போக் கு வ ரத்து முற் றி லு மாக தடை ப டும் சூழல் ஏற் பட் டுள் ளது.
எனவே, மாவட்ட நிர் வா கம் இதில் உட ன டி யாக தலை யிட்டு புதிய உயர் மட்ட பாலத் திற் கான இணைப் புச் சாலை அமைக் கும் பணி களை விரைந் து மு டிந் தி ட வேண் டும்.
இந்த சாலை யில் வாக னப் போக் கு வ ரத்து சீராக நடை பெ றும் பொருட்டு உயர் மட்ட பாலத்தை வாக னப் பயன் பாட் டிற்கு கொண் டு வந் தி ட வேண் டும். இல் லா விட் டால் பொது மக் களை திரட்டி போராட் டம் நடத் தப் ப டும். இவ் வாறு அவர் கூறி யுள் ளார்.
ேஜாயல் வலியுறுத்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...