வியாழன், 26 நவம்பர், 2015

ஏரல் தாம்போதி பாலம் உடைந்தது

ஏரல் தாம்போதி பாலம் உடைந்தது
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கினால்
ஏரல், நவ. 27:
தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட் டுள்ள வெள் ளப் பெ ருக் கி னால் ஏரல் தாம் போதி ஆற் றுப் பா லம் உடைந் தது. இதனால் இணைப்பு சாலை முடி யாத நிலை யில் புதிய உயர் மட்ட பாலத் தி லேயே போக் கு வ ரத்து தொடர்ந்து நடை பெற்று வரு கி றது.
நெல்லை மற் றும் தூத் துக் குடி மாவட் டத் தில் நல்ல மழை பெய் த தால் தாமி ர பரணி ஆற் றில் வெள் ளப் பெ ருக்கு ஏற் பட்டு 23ம் தேதி ஏரல் தாம் போதி ஆற் றுப் பாலம் தண் ணீ ரில் மூழ் கி யது.
இத னால் பழை பாலத் தின் வழி யாக போக் கு வ ரத்து நிறுத் தப் பட் டது. புதிய உயர் மட்ட பாலம் வழி யாக மட் டும் தொடர்ந்து போக் கு வரத்து நடை பெற்று வந் தது.
பழைய தாம் போதி பாலத் தில் ஓட்டை விழு வ தும், அதன் பின் அதனை அடைப் ப து மாக இருந்த இடத் தில் இந்த வெள் ளத் தி னால் உடைப்பு ஏற் பட் டுள் ளது.
இத னால் தண் ணீர் ஆற் றில் குறைந் தா லும் பழைய தாம் போதி பாலத் தில் போக் கு வ ரத்து முழு மை யாக துண் டிக் கப் பட் டுள் ளது. மேலும் இவ் வ ழி யாக இரு சக் கர வாக னங் கள் கூட செல்ல முடி யாத நிலை ஏற் பட் டுள் ளது.
இந்த உடைந்த பாலத் தினை வை குண் டம் தாசில் தார் இளங்கோ, ஏரல் ஆர்.ஐ சாமி நா தன், விஏஓ கோபால், ஏரல் பேரூராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், கிராம உதி யா ளர் கள் ராம சாமி, கர் ணன் ஆகி யோர் பார் வை யிட் ட னர்.
பழைய தாம் போதி பாலத் தில் ஏற் பட் டுள்ள உடைப்பை சீர மைத் தும், புதிய மேல் மட்ட பாலத் திற்கு இணைப்பு சாலை வேலையை உடன் துவங்கி விரை வாக முடிக் க வும் அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என ஏரல் பகுதி வியா பா ரி கள் மற் றும் பொது மக் கள், வாகன ஓட்டி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட் டுள்ள வெள் ளப் பெ ருக் கி னால் ஏரல் தாம் போதி பாலம் உடைந்து சேத ம டைந் துள் ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...