ஏரல், நவ. 27:
சிறுத் தொண் ட நல்லூர் வாய்க் காங் கரை கீழ் பு றம் படுகை மாட சுவாமி கோயில் உள் ளது. சிறுத் தொண் ட நல் லூர் மேலத் தெரு பால் துரை (50) என் ப வர் இக் கோ யில் தர் ம கர்த் தா வாக உள் ளார். மேலும் இவர் சிறுத் தொண்ட நல் லூர் மெயின் ரோட் டில் டீ கடை வைத்து நடத்தி வருகி றார்.
பால் துரை நேற் று முன் தி னம் இரவு படுகை மாட சு வாமி கோயி லில் பூஜை செய் து விட்டு கோயில் மெயின் கதவை பூட் டி விட்டு வீட் டுக்கு வந் து விட் டார்.
நேற்று காலை வழக் கம் போல் கோயி லுக்கு பூஜை நடத்த சென் ற வர் கோயில் பூட்டு உடைக் கப் பட்டு கிடப் பதை பார்த்து அதிர்ச் சி ய டைந் தார். கோயி லுக்கு உள்ளே சென்று பார்த்த போது உண் டி யல் உடைக் கப் பட்டு அதில் இருந்த பணம் திருட்டு போய் இருப் பது தெரி ய வந் துள் ளது. இது கு றித்து பால் துரை ஏரல் போலீ சில் புகார் செய் த தை ய டுத்து எஸ்.ஐ ராஜா மணி, சிறப்பு எஸ்.ஐ. பண் டா ரம் மற் றும் போலீ சார் விசா ரணை நடத்தி மர்ம நபர் களை தேடி வரு கின் ற னர்.
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக