நட்டாத்தி சாலை மழைநீரில் மூழ்கியது
ஏரல், நவ. 15:
ஏரல் அருகே பெருங் கு ளம்-சாயர் பு ரம் மெயின் ரோட் டில் நட் டாத் தி யில் மழை தண் ணீர் ரோட் டில் பெருக் கெ டுத்து ஓடு வ தால் வாகன ஓட் டி கள் சிர மப் பட்டு சென்று வரு கின் ற னர்.
சாயர் பு ரம் மற் றும் சுற்று வட் டார பகு தி க ளில் கடந்த வாரம் பெய்த பலத்த மழை யி னால் பெருங் கு ளம் -சா யர் புரம் மெயின் ரோட் டில் நட் டாத் தி யில் தண் ணீர் பெருக் கெ டுத்து ஓடி யது. இத னால் இப் ப கு தி யில் ரோடு குண் டும், குழி யு மாக ஏற் பட் டது. மேலும் ரோட்டு கரை யோ ரத் தில் மண் அரிப்பு ஏற் பட்டு இருந் தது.
இத னால் வாகன ஓட் டி கள் மிக வும் சிர மப் பட்டு வந் த னர். இது கு றித்து தின க ரன் பத் தி ரிக் கை யில் 12ம் தேதி செய்தி படத் து டன் வெளி யா னது. இதை ய டுத்து அன் றைய தினமே _வை குண் டம் நெடுஞ் சாலை துறை உட் கோட்ட அதி கா ரி கள் இந்த ரோட்டை பார் வை யிட்டு குண் டும், குழி யு மான உள்ள இடங் களை தற் கா லி க மாக சீர மைத் த னர்.
இந் நி லை யில் நேற் று முன் தி னம் விடிய, விடிய பெய்த மழை யி னால் நட் டாத்தி ரோட் டில் மீண் டும் மழை தண் ணீர் பெருக் கெ டுத்து ஓடி யது. இத னால் தார் ரோடு இருந்த இடம் தெரி யா மல் இப் ப குதி ரோடு முழு வ தும் தண் ணீர் நிறைந்து காணப் பட் ட தால் நேற்று முன் தி னம் மாலை இந்த வழி யாக பஸ் போக் கு வ ரத்து நிறுத் தப் பட் டது. இத னால் ஏர லில் இருந்து பெருங் கு ளம், பண் டா ர விளை, நட் டாத்தி வழி யாக சாயர் பு ரம், புதுக் கோட்டை மற் றும் தூத் துக் கு டிக்கு சென்ற பஸ் கள் நிறுத் தப் பட் டன.
இந்த பஸ் கள் ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர், மொட் டத் தா தன் விளை, சுப் பி ர ம ணி ய பு ரம் மற் றும் சாயர் பு ரம் வழி யாக தூத் துக் கு டிக்கு விடப் பட் டன. இத னால் ஏர லில் இருந்து பண் டா ர விளை, பண் ணை விளை மற் றும் நட் டாத்தி பகு தி க ளுக்கு ஏர லில் இருந்து இரவு நேரத் தில் மக் கள் மற் றும் கடை ஊழி யர் கள் திரும்ப வீடு க ளுக்கு செல்ல முடி யா மல் சிர மப் பட் ட னர். இந் நி லை யில் நேற்று (14ம் தேதி) மழை இப் ப கு தி யில் குறைந் த தால் ஓர ள வுக்கு தண் ணீர் நட் டாத்தி ரோட் டில் குறைந் த தால் காலை முதல் பெருங் கு ளம்-சாயர் பு ரம் ரோட் டில் மீண் டும் பஸ் போக் கு வ ரத்து துவங் கி யது. ஆனால் சிறிய வாக னங் கள் தண் ணீ ரில் செல்ல முடி யா மல் சிர மப் பட் ட னர். மேலும் இப் ப கு தி யில் ரோடு மீண் டும் அரிப்பு ஏற் பட்டு குண் டும், குழி யு மாக ஏற் பட் டுள் ளது.
பெருங் கு ளம்-சாயர் பு ரம் ரோட் டில் மழைக் கா லத் தில் தண் ணீர் ரோட் டில் பெருக் கெ டுத்து ஓடு வ தும், இத னால் போக் கு வ ரத்து இப் ப கு தி யில் அடிக் கடி பாதிக் கப் ப டு வ தும் வழக் காக உள் ளது. மேலும் இத னால் இப் ப கு தி யில் ரோடும் அடிக் கடி சேதம டைந்து வரு கி றது.
எனவே அதி கா ரி கள் இந்த ரோட்டை பார் வை யிட்டு நிரந் தர தீர் வாக இப் ப கு தி யில் பாலம் அமைத்து தண் ணீர் ரோட்டை கடந்து செல் லா த வாறு தண் ணீரை கால் வாய் கள் வழி யாக செல் லு மாறு ஏற் பாடு செய் தால் தான் இதற்கு நிரந் தர தீர்வு கிடைக் கும் என இப் ப குதி மக் கள் கூறு கின் ற னர்.
வாகன ஓட்டிகள் பாதிப்பு
பெருங் கு ளம்-சாயர் பு ரம் மெயின் ரோட்டில் நட் டாத் தி யில் இருந்த இடம் தெரியாமல் தண் ணீர் பெருக் கெ டுத்து ஓடி யது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக