வியாழன், 12 நவம்பர், 2015

ஏரல் தாம் போதி பாலம் மூழ்கும் அபாயம் ஏற் பட்ட தால் புதிய பாலத் தில் அவசரகதி யில் போக்கு வரத்து தொடங்கியது. தாம்போதி பாலம் மூழ்கும் அபாயம்

ரல் தாம் போதி பாலம் மூழ் கும் அபா யம் ஏற் பட் ட தால் புதிய பாலத் தில் அவ சர கதி யில் போக் கு வ ரத்து தொடங்கியது.
தாம்போதி பாலம் மூழ்கும் அபாயம்
ஏரல் புதிய ஆற்றுப்பாலத்தில் அவசரமாக போக்குவரத்து தொடக்கம்
ஏரல், நவ. 12:
தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட்ட வெள்ளத் தால் ஏரல் தாம் போதி பாலம் மூழ் கும் நிலை ஏற்பட் டது. இத னால் புதிய பாலத் தில் அவ சர க தி யில் போக் கு வரத்து தொடங் கப் பட் டது.
தூத் துக் குடி மாவட் டத் தில் ஏரல் முக் கிய வணிக நக ர மாக உள் ளது. இங்கு வியா பா ரம், தொழில் சம் மந் த மாக தினசரி நூற்றுக் கும் மேற் பட்ட கிரா மங் க ளில் இருந்து பல ஆயி ரக் க ணக் கான மக்கள் ஏரல் வந்து செல் கின் ற னர். இவர் க ளில் பெரும் பா லோர் தாமி ர ப ரணி தாம் போதி பாலத் தையை போக் கு வரத் துக்கு பயன் படுத் தி னர்.
மழைக் கா லத் தில் ஆற் றில் வெள் ளம் ஏற் ப டும் போது இந்த பாலம் தண் ணீ ரில் மூழ்கி ஏரல்-குரும் பூர், தென் தி ருப் பேரை போக் கு வ ரத்து துண் டிக் கப் ப டும். இத னால் பொது மக் கள் பாதிக் கப் பட்டு வந் த னர். இதை யடுத்து தாம் போதி பாலம் அரு கில் புதிய உயர் மட்ட பாலம் கட் டப் பட் டது. ஆனால், தென் ப கு தி யில் இணைப்பு சாலை அமைப் ப தற்கு வனத் துறை அனு மதி அளிக் கா த தால் ஒரு வரு டத் திற்கு மேல் பால வேலை கிடப் பில் போடப் பட் டது. இந் நி லை யில் இந்த ஆண்டு வனத் துறை அனு மதி அளித் த தால் இணைப்பு சாலைக் கான பணி துவங் கி யது. ஆனால், மரங் களை வெட்டி இணைப்பு சாலை அமைக் கும் பணி மந் த மாக நடை பெற் றது.
இந் நி லை யில் தாம் போதி பாலத் தின் நடு வில் ஓட்டை விழுந் த தால் வாகன போக் கு வ ரத்து துண் டிக் கப் ப டும் நிலை ஏற் பட் டது. அதே நேரத் தில் பரு வ ம ழை யின் காரண மாக தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளப் பெ ருக்கு ஏற் பட்டு கடந்த 9ம் தேதி இரவு தாம் போதி பாலம் மூழ் கும் நிலை ஏற் பட் டது.இத னால் பாது காப்பை கருதி போலீ சார் இரவு 7 மணி அள வில் போக் கு வ ரத்தை நிறுத் தி னர். தீபா வளி நேரத் தில் போக் கு வ ரத்து தடை செய் யப் பட் ட தால் பொது மக் கள் பாதிக் கப் பட் ட னர்.
இதை ய டுத்து ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், ஜேசிபி மூலம் புதிய பாலத் திற்கு இணைப்பு சாலை யில் இருந்த பள் ளங் களை நிரப்பி போக் கு வ ரத்து நடக்க ஏற் பாடு செய் தார்.
இதை ய டுத்து புதிய பாலத் தில் அவ ச ர மாக பஸ் போக் கு வ ரத்து துவங் கப் பட் டது. இத னால் பொது மக் கள், வாகன ஓட் டி கள் மகிழ்ச்சி அடைந் த னர்.
நேற்று தாமி ர பரணி ஆற் றில் வெள் ளம் குறைந் தா லும் பஸ் மற் றும் வாக னங் கள் பழைய தாம் போதி வழி யாக செல்லா மல் புதிய பாலத் தின் வழி யாக சென்று வந் தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...