ஞாயிறு, 29 நவம்பர், 2015

ஏரலில் நடந்த மழைக் கால சித்த மருத்துவ முகாமில்

ஏரலில் நடந்த மழைக் கால சித்த மருத்துவ முகா மில் பேரூராட்சி தலைவர் பாலகி ருஷ் ணன் பொது மக் க ளுக்கு நில வேம்பு கசாயம் வழங் கி னார்.
ஏரலில் மழைக்கால
சித்த மருத்துவ முகாம்
ஏரல், நவ.29:
ஏரல் ஆரம்ப சுகா தார நிலையம் சார் பில் மழைக் கால சிறப்பு மருத் துவ முகாம் மருத் துவ வளா கத் தில் நடந் தது. ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன் மருத் துவ முகாமை துவக்கி வைத் தார். டாக் டர் கிருஷ் ண கு மாரி, சித்தா டாக் டர் சுப் பு லெட் சுமி உட் பட மருத் து வர் கள சிகிச்சை அளித் த னர். நிகழ்ச் சி யில் கவுன் சி லர் சேகு ஜமான் மற் றும் சேது உட் பட பலர் கலந்து கொண் ட னர். மருத் துவ முகா மில் 246 நபர் க ளுக்கு சிகிச்சை அளிக் கப் பட் டது. இந்த முகா மில் கலந்து கொண்ட அனை வ ருக் கும் நில வேம்பு குடி நீர் கசா யம் வழங் கப் பட் டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...