திங்கள், 16 நவம்பர், 2015

ஏரல் தாம்போதி ஆற்றுப்பாலத்தில் அமலைச் செடிகள் அகற்றம்

ஏரல் தாம் போதி ஆற் றுப் பா லத் தில் உள்ள குழாய் க ளில் அடைத்திருந்த அம லைச் செ டி களை நெடுஞ் சா லை துறை அதி கா ரி கள் ஜேசிபி மூலம் அகற் றி னர்.
ஏரல் தாம்போதி ஆற்றுப்பாலத்தில் அமலைச் செடிகள் அகற்றம்
ஏரல், நவ. 16:
நெல்லை மற் றும் தூத் துக் குடி மாவட் டத் தில் நல்ல மழை பெய்து வரு வ தால் தாமி ர ப ரணி ஆற் றில் வெள்ள பெருக்கு ஏற் பட் டுள் ளது. இந்த தண் ணீ ரில் அடித்து வரப் பட்ட முள் செ டி கள் மற் றும் அம லை செ டி கள் ஏரல் தாம் போதி ஆற் றுப் பா லத் தில் உள்ள குழாய் க ளில் அடைப்பு ஏற் ப டுத் தி யுள் ளது.
இத னால் தாம் போதி பாலம் குழாய் கள் வழி யாக தண் ணீர் செல் வது தடை பட் டது. ஏற் க னவே பாலம் நடு வில் ஓட்டை விழுந் தும், குண் டும் குழி யுமாக பாலம் உள்ள நிலை யில் இந்த அமலை ச்செ டி க ளின் அடைப் பால் தண் ணீர் பாலத் தின் மேல் செல் லும் நிலை ஏற் பட் டால் தாம் போதி பாலம் உடை யும் நிலை ஏற் பட் டுள் ளது.
திருச் செந் தூர் நெடுஞ் சா லை துறை உதவி கோட்ட பொறி யா ளர் திரு வெங் க ட ரா ம லிங் கம் தலை மை யில் உதவி கோட்ட பொறி யா ளர் முத் து ராஜ், ஆர்.ஐ சண் மு க நா தன் ஆகி யோர் முன் னி லை யில் ஜேசிபி மூலம் தாம் போதி பாலத் தின் குழாய் க ளில் அடைப்பு ஏற் ப டுத் தி யி ருந்த அம லை செ டி களை அப் பு றப் ப டுத் தி னர். இத னால் பாலத் தின் குழாய் கள் வழி யாக தண் ணீர் தடை யின்றி பாய்ந்து சென் றது.
இந் நி கழ்ச் சி யில் ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், மாநில பய ணி கள் நலச் சங் கம் தலை வர் சாந் த கு மார் கலந்து கொண்டு நெஞ் சாலை துறை அதி கா ரி களு டன் சேர்ந்து அம லைச் செடி களை அப் பு றப் ப டுத்த உத வி னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...