ஏரல் அருகே
டிஎஸ்பி வீட்டை உடைத்து வெள்ளிப் பொருட்கள் திருட்டு
ஏரல், பிப். 1:
ஏரல் அடுத்த உம ரிக் காடு மெயின் ரோடு பகு தி யைச் சேர்ந் த வர் சந் தி ர போஸ் (59). ஓய் வு பெற்ற டிஎஸ் பி யான இவர் குடும் பத் து டன் சென் னை யில் வசித்து வரு கி றார். இதன் கார ண மாக ஊரில் உள்ள அவ ரது வீட்டை அவ ரது தம்பி காம ராஜ் (48) பரா ம ரித்து வரு கி றார். கடந்த 22ம்தேதி இரவு வீட் டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் கள் அங் கி ருந்த வெள்ளி குத் து வி ளக்கு, டம் ளர், கொலுசு, பித் தளை குத்து விளக்கு உள் ளிட்ட வெள் ளிப் பொருட் களை திரு டிச் சென்று விட் ட னர். இதன் மதிப்பு ரூ.21 ஆயி ரம் இருக் க லாம் எனத் தெரி கி றது. இது கு றித்த புகா ரின் பேரில் ஏரல் இன்ஸ் பெக் டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த், எஸ் ஐக் கள் சீனி வா சன், சுந் தர் ராஜ் ஆகி யோர் வழக் குப் பதிந்து வெள் ளிப் பொருட் கள் திரு டிச் சென் ற வர் களை தேடி வரு கின் ற னர்.
மர்ம நபர்களுக்கு வலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக