திங்கள், 20 பிப்ரவரி, 2017

சண்முகநாதன் எம்எல்ஏவுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி- ஓட்டப்பிடாரத்தில்
சண்முகநாதன் எம்எல்ஏவுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு
ஓட் டப் பி டா ரம், பிப். 21:
குறுக் குச் சாலை வந்த முன் னாள் அமைச் ச ரான சண் மு க நா தன் எம் எல் ஏவை கிராம மக் க ளும், கட் சி யி ன ரும் உற் சா க மாக வர வேற் ற னர்.
தமி ழக சட் டப் பே ர வை யில் நடந்த நம் பிக்கை வாக் கெ டுப் பின் போது ஓ.பி.எஸ் சுக்கு ஆத ர வாக வாக் க ளித்த அதி முக எம் எல் ஏக் க ளுக்கு அவர் க ளது தொகு தி க ளில் மக் கள் உற் சாக வர வேற்பு அளித்து வரு கின் ற னர்.
அந் த வ கை யில் வைகுண் டம் தொகுதி எம் எல் ஏ வும், முன் னாள் அமைச் ச ரு மான சண் மு க நா தன் தொண் டர் கள் புடைச் சூழ நேற்று தொகு திக்கு திரும் பி னார்.
மதுரை- தூத் துக் குடி பிர தான சாலை யில் உள்ள குறுக் குச் சாலை பகு திக்கு வரு கை தந்த அவரை கிராம மக் கள் உற் சா க மாக வர வேற் ற னர்.விளாத் தி கு ளம் தொகுதி முன் னாள் எம் எல்ஏ மார்க் கண் டே யன், எம் ஜி ஆர் மன்ற மாவட்ட துணைச் செய லா ளர் ஆண் டிச் சாமி, ஓட் டப் பி டா ரம் யூனி யன் முன் னாள் கவுன் சி லர் முரு கே சன் உள் ளிட்ட கட்சி நிர் வா கி கள் , தீபா பேரவை மற் றும் ஓபி எஸ் ஆத ர வா ளர் கள் உள் ளிட்ட ஏரா ள மா னோர் வர வேற் ற னர். இதே போல் அர சடி டோல் கேட் பகு தி யில் நூற் றுக் கும் மேற் பட்ட வாக னங் க ளில் வந்த அதி மு க வி ன ரும் உற் சாக வர வேற்பு கொடுத் த னர்.
இத னால் மதுரை- தூத் துக் குடி தேசிய நெடுஞ் சா லை யில் சிறிது நேரம் போக் கு வ ரத்து பாதிப்பு ஏற் பட் டது.
தூத் துக் குடி :
இதே போல், கார் மூலம் தூத் துக் குடி வந்த எஸ்.பி. சண் மு க நா த னுக்கு புதூர் பாண் டி யா பு ரம் டோல் கேட் டில் அதி மு க வி னர் வர வேற்பு அளித் த னர். தொடர்ந்து தூத் துக் குடி பழைய மாந க ராட்சி வளா கத் தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன் னாள் எம் எல்ஏ மார்க் கண் டே யன் தலை மை யில் சண் மு க நா தன் எம் எல்ஏ மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி னார். தூத் துக் குடி மாவட்ட அண்ணா கட் டிட தொழிற் சங்க செய லா ளர் ஏசா துரை, ஜெ. பேரவை மாவட்ட இணைச் செய லா ளர் ராஜ் நாரா ய ணன், தூத் துக் குடி வடக்கு பகுதி செய லா ளர் பொன் ராஜ், இளை ஞர் பாசறை மாவட்ட பொரு ளா ளர் தனம், ஒன் றி யச் செய லா ளர் கள் சவுந் திர பாண் டி யன், ராமச் சந் தி ரன், பேரூர் செய லா ளர் கள் மாத வ சிங், செல் லத் துரை, துரைச் சாமி ராஜா, எம்.ஜி.ஆர். இளை ஞர் அணி மாவட்ட இணைச் செய லா ளர் வக் கீல் வீர பாகு, வக் கீல் பிரிவு மாவட் டத் தலை வர் செல் வ கு மார், துணைச் செ ய லா ளர் சுகந் தன் ஆதித் தன், கோமதி மணி கண் டன், மருத் து வர் அணி டாக் டர்.சந் தி ரன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச் செய லா ளர் தெய் வேந் தி ரன், மத் திய கூட் டு றவு வங்கி துணைத் தலை வர் வெம் பு ரான், பொதுக் குழு உறுப் பி னர் கடற் க ரை வேல், எட் டை யா பு ரம் பேரூ ராட்சி முன் னாள் தலை வர் கோவிந் த ராஜ பெரு மாள், பெரி ய பூசு, வக் கீல் கள் செல் வ ராஜ், செல் வ கு மார், செங் குட் ட வன், மாவட்ட அண்ணா தொழிற் சங்க இணைச் செ ய லா ளர் நீதி ரா ஜன், நகர சிறு பான்மை பிரிவு செய லா ளர் மைதீன், முன் னாள் கவுன் சி லர் கள் முபா ரக் ஜான், சுட லை மணி, பெரி ய சாமி, மாரி முத்து, மெஜிலா, மக ளிர் அணி செரினா பாக் கி ய ராஜ், ராணி, கெய் னஸ், ஈஸ் வ ரன், பார்த் தி பன், உத ய சூ ரி யன், அரசு போக் கு வ ரத்து கழ கம் சந் தி ர சே கர், லட் சு ம ணன், கல் வி கு மார் உள் ளிட்ட பலர் வர வேற்பு அளித் த னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...