புதன், 8 பிப்ரவரி, 2017

ஏரல் அருகே கார் மோதி வாலிபர் காயம்

ஏரல் அருகே கார் மோதி வாலிபர் காயம்
ஏரல், பிப். 9:
ஏரல் அருகே பைக் மீது கார் மோதி ய தில் வாலி பர் காய ம டைந் தார்.
ஆழ் வார் தி ரு ந கரி அடுத்த அப் பன் கோ யில் தேவ ரா ஜ பு ரத்தை சேர்ந்த கணேசன் மகன் வீர சங் கிலி (27). இவர் கடந்த 5ம் தேதி காலை ஏர லுக்கு பைக் கில் வந்து விட்டு ஊருக் குத் திரும் பிக் கொண் டி ருந் தார். ஏரல் அடுத்த மேல மங் க ல கு றிச்சி நாரா ய ண சு வாமி கோயில் அருகே வந்த போது எதிரே வந்த கார் பைக் மீது மோதி யது.
இதில் காய ம டைந்த வீர சங் கி லியை அக் கம் பக் கத் தினர் மீட்டு நெல் லை யில் உள்ள தனி யார் மருத்துவ மனை யில் சேர்த் த னர்.
புகா ரின் பேரில் வழக்குப் பதிந்த ஏரல் எஸ்.ஐக் கள் சீனி வா சன், சுந் த ர ரா ஜன் ஆகி யோர் விசா ரணை நடத்தி காரை ஓட் டிய ஆழ் வார் தி ரு ந கரி பர ம சி வன் மகன் முருகனை (22) கைது செய் தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...