ஏரலில் கருவேல மரங்கள் அகற்றம்
ஏரல், பிப். 22:
ஏர லில் சீமை கரு வேல மரங் கள் அகற் றும் பணி தீவி ர மாக நடந்து வரு கி றது.
உயர் நீதி மன்ற உத் த ரவை அடுத்து மாநி லத் தின் பல் வேறு பகு தி க ளில் சீமை கரு வேல மரங் கள் அகற் றும் பணி தீவி ர மாக நடந்து வரு கி றது.
இந் நி லை யில் ஏரல் பேரூ ராட்சி பகு தி க ளுக்கு உட் பட்ட பகு தி க ளில் உள்ள அரசு இடம், அரசு புறம் போக்கு இடம், கோயில் பகுதி மற் றும் ரோட் டின் ஓரப் ப கு தி யில் உள்ள சீமை கரு வேல மரங் கள் பேரூ ராட்சி சார் பில் அகற் றப் ப ட டுள் ளன. இருப் பி னும் அகற் றப் ப டால் உள்ள ஒரு சில இடங் க ளி லும் கரு வேல மரங் களை அகற் றும் பணி நடந்து வரு கி றது. இப் ப ணி களை பேரூ ராட்சி நிர் வாக அதி காரி பிரபா, வை குண் டம் பேரூ ராட்சி உதவி செயற் பொ றி யா ளர் பாலாஜி, ஏரல் பேரூ ராட்சி இள நிலை உத வி யா ளர் கள் பர ம சி வன், பத் தி ர காளி, அலு வ லக உதவி யா ளர் முக மது அபு பக் கர், பதி வறை எழுத் தர் ராஜா, சுகா தார மேற் பார் வை யா ளர் அடைக் க லம், வரி வசூ லர் மாரி யப் பன், சித் ரா தேவி, குடி நீர் திட்ட பணி யா ளர் ஜான் சன் உள் ளிட் டோர் பார் வை யிட்டு ஆய்வு மேற் கொண் ட னர்.
இது கு றித்து பேரூ ராட்சி செயல் அலு வ லர் பிரபா கூறு கை யில், ‘‘ஏர லில் அரசு இடங் க ளில் உள்ள சீமை கரு வேல மரங் கள் தீவி ர மாக அகற் றப் பட்டு வரு கின் றன.
மேலும் தனி யார் இடங் க ளில் உள்ள சீமை கரு வேல மரங் களை அகற் றிட சம் பந் தப் பட்ட இடத் தின் உரி மை யா ளர் க ளி டம் வலி யு றுத் தி யுள் ளோம் என கூறி னார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக