செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

ஏரலில் கருவேல மரங்கள் அகற்றம்

ஏரலில் கருவேல மரங்கள் அகற்றம்
ஏரல், பிப். 22:
ஏர லில் சீமை கரு வேல மரங் கள் அகற் றும் பணி தீவி ர மாக நடந்து வரு கி றது.
உயர் நீதி மன்ற உத் த ரவை அடுத்து மாநி லத் தின் பல் வேறு பகு தி க ளில் சீமை கரு வேல மரங் கள் அகற் றும் பணி தீவி ர மாக நடந்து வரு கி றது.
இந் நி லை யில் ஏரல் பேரூ ராட்சி பகு தி க ளுக்கு உட் பட்ட பகு தி க ளில் உள்ள அரசு இடம், அரசு புறம் போக்கு இடம், கோயில் பகுதி மற் றும் ரோட் டின் ஓரப் ப கு தி யில் உள்ள சீமை கரு வேல மரங் கள் பேரூ ராட்சி சார் பில் அகற் றப் ப ட டுள் ளன. இருப் பி னும் அகற் றப் ப டால் உள்ள ஒரு சில இடங் க ளி லும் கரு வேல மரங் களை அகற் றும் பணி நடந்து வரு கி றது. இப் ப ணி களை பேரூ ராட்சி நிர் வாக அதி காரி பிரபா, வை குண் டம் பேரூ ராட்சி உதவி செயற் பொ றி யா ளர் பாலாஜி, ஏரல் பேரூ ராட்சி இள நிலை உத வி யா ளர் கள் பர ம சி வன், பத் தி ர காளி, அலு வ லக உதவி யா ளர் முக மது அபு பக் கர், பதி வறை எழுத் தர் ராஜா, சுகா தார மேற் பார் வை யா ளர் அடைக் க லம், வரி வசூ லர் மாரி யப் பன், சித் ரா தேவி, குடி நீர் திட்ட பணி யா ளர் ஜான் சன் உள் ளிட் டோர் பார் வை யிட்டு ஆய்வு மேற் கொண் ட னர்.
இது கு றித்து பேரூ ராட்சி செயல் அலு வ லர் பிரபா கூறு கை யில், ‘‘ஏர லில் அரசு இடங் க ளில் உள்ள சீமை கரு வேல மரங் கள் தீவி ர மாக அகற் றப் பட்டு வரு கின் றன.
மேலும் தனி யார் இடங் க ளில் உள்ள சீமை கரு வேல மரங் களை அகற் றிட சம் பந் தப் பட்ட இடத் தின் உரி மை யா ளர் க ளி டம் வலி யு றுத் தி யுள் ளோம் என கூறி னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...