செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

பெருங்குளம், சிவகளை குளங்களின் கரையோரத்தில் கட்டப்படாத தடுப்பு சுவரால் விபத்து அபாயம்

பெருங்குளம், சிவகளை குளங்களின்
கரையோரத்தில் கட்டப்படாத தடுப்பு சுவரால் விபத்து அபாயம்
ஏரல், பிப். 6:
பெருங் கு ளம் மற் றும் சிவ களை குளத்து கரை யோ ரப் பகு தி க ளில் தடுப் புச் சுவர் கட் டப் ப டா த தால் விபத்து அபா யம் நில வு கி றது. இது விஷயத் தில் பொதுப் ப ணித் துறை நட வ டிக்கை எடுக் கு மா? என்ற எதிர் பார்ப்பு பொது மக் கள் மத் தி யில் எழுந் துள் ளது.
ஏரல்- வை குண் டம் மெயின் ரோட் டின் கரை யோ ரப் பகு தி யில் பெருங் கு ளம் மற் றும் சிவ களை குளங் கள் அமைந் துள் ளன. இந்த மெயின் ரோடு வழி யாக வை குண் டத் தில் இருந்து ஏர லுக் கும் மற் றும் சாயர் பு ரம், புதுக் கோட்டை வழி யாக தூத் துக் கு டிக் கும் பஸ் கள் சென்று வரு கின் றன. மேலும் வை குண் டம், சாயர் பு ரம் பகு தி யில் உள்ள பள்ளி, கல் லூ ரி களில் படித்து வரும் ஆயி ரக் க ணக் கான மாணவ, மாண வி க ளும் இந்த ரோடு வழி யாக சென்று வரு கின் ற னர். பெருங் கு ளம், சிவ களை குளத்து பாசன பகு தி யில் ஆயி ரக் க ணக் கான ஏக் கர் பரப் ப ள வில் வாழை பயிர் செய் துள் ள தால் விவ சா யி க ளும் இந்த ரோட் டில் உரம் கொண்டு செல் வ தற் கும், வாழைத் தார் களை வெட்டி எடுத்து செல் வ தற் கும் பயன் ப டுத்தி வரு வ தால் இந்த ரோட் டில் எப் போ தும் போக் கு வ ரத் துக்கு பஞ் ச மி ராது. இத னால் அவ் வப் போது போக் கு வ ரத்து நெரி ச லும் ஏற் பட்டு வரு கி றது. இருப் பி னும் சாலை யோ ரம் உள்ள பெருங் கு ளம் மற் றும் சிவ களை குளம் கரை யோ ரப் பகு தி யில் தடுப் புச் சுவர் கட் டப் ப ட வில்லை.
இதன் கா ர ண மாக அவ் வப் போது சிறிய அள வி லான விபத் து கள் தொடர்ந்து நடந்து வரு கின் றன.
மேலும் மிகப் பெ ரிய அள வில் அசம் பா வி தம் நடப் ப தற் கான அபா ய மும் நில வு கி றது. அதற்கு முன் பாக இந்த இரு குளத்து பகு தி க ளில் உள்ள ரோட்டு ஓரத் தில் பாது காப்பு கருதி தடுப்பு சுவர் அமைக்கப்பட வேண் டும் என அனைத் துத் தரப் பி ன ரும் கோரிக்கை விடுத் துள் ள னர்.
இது கு றித்து நட் டாத்தி முன் னாள் பஞ் சா யத்து தலை வர் பண் டா ரம் கூறு கை யில், ‘‘பெருங் கு ளம் மற் றும் சிவ களை குளத் தில் தண் ணீர் கிடக் கும் போது ரோடு மட்ட அள விற்கு தண் ணீர் தேங்கி கிடக் கும். காற்று அடிக் கும் போது குளத் தில் உள்ள தண் ணீர் ரோட் டில் நடந்து செல் ப வர் கள் மீது வந்து தெறிக் கும். 50 ஆண் டு க ளுக்கு முன்பு இக் கு ளத் தின் கரை யோ ரப் பகு தி யில் பாது காப்பை கருதி ஒரு சில இடங் க ளில் தடுப்பு சுவர் அமைக் கப் பட் டி ருந் தது. ஆனால் புதி தாக சாலை அமைத்த வேளை க ளில் சாலை யின் மட் டம் உயர்ந்து கொண்டே சென் ற தால் இந்த தடுப்பு சுவர் மண் ணுக் குள் புதைந்து இருந்த இடம் தெரி யா மல் போய் விட் டது. இத னால் குளத்து கரை யோ ரத் தில் தற் போது தடுப்பு சுவர் இல் லாத நிலை ஏற் பட் டுள் ளது.
மேலும் இந்த குளங் க ளும் தூர் வா ரப் ப டா த தால் மணல் மேடு கள் ஏற் பட்டு குள மும் தூர்ந்து போனது. மேலும் வறட் சி யின் கார ண மாக தற் போது நீரின்றி வறண்டு காணப் ப டும் இக் கு ளங் களை முறை யா கத் தூர் வாரி அதில் கிடைக் கப் பெ றும் மணலை கொண்டு கரை யோ ரப் பகு தியை இன் னும் அக லப் ப டுத்தி, அதன் பின் இப் ப கு தி யில் வாகன பய ணி கள் பாது காப்பு நலன் கருதி உடன் தடுப்பு சுவர் அமைத் திட அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் ’’ என் றார்.
எனவே, இது வி ஷ யத் தில் சம் பந் தப் பட்ட பொதுப் ப ணித் துறை அதி கா ரி கள் துரித நடவடிக்கை எடுக்க போர்க் கால அடிப் ப டை யில் கள மி றங்க முன் வர வேண் டும் என் பதே பொது மக் க ளின் எதிர் பார்ப் பாக உள் ளது.
பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்குமா?
ஏரல் அருகே தடுப் புச் சுவர் கட் டப் ப டாத நிலை யில் உள்ள பெருங் கு ளம் கரையோர பகுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...