வியாழன், 9 பிப்ரவரி, 2017

ஏரல் லோபா மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவில்

லோபா பள்ளியில் இருபெரும் விழா
ஏரல் லோபா மெட் ரிக் பள் ளி யில் நடந்த விழா வில் அதிக மதிப் பெண் பெற்ற மாண வ ருக்கு நிறு வ னர் லோபா முரு கன் பரிசு வழங் கி னார்.
ஏரல், பிப். 10:
ஏரல் லோபா மெட் ரிக் கு லே ஷன் உயர் நி லைப் பள் ளி யில் விளை யாட்டு விழா, ஆண் டு விழா ஆகிய இரு பெ ரும் விழா நடந் தது. விளை யாட்டு விழா நிகழ்ச் சியை முன் னாள் மாண வர் நிரா கு லன் தொடங்கி வைத் தார். யோகா, கராத்தே, சிலம் பாட் டம் உள் ளிட்ட போட் டி கள் நடத் தப் பட் டன.
இதில் வெற்றி பெற்ற மாண வர் க ளுக்கு பரி ச ளிப்பு விழா நடந் தது. கிரா மிய முன் னேற்ற சங்க தலை வர் சந் தி ரன் தலைமை வகித் தார். ஆசி ரியை அமு த லெட் சுமி வர வேற் றார். விளை யாட்டு போட் டி க ளில் வெற்றி பெற் ற வர் க ளுக்கு முன் னாள் மாண வர் பாண் டி ய ராஜா பரிசு மற் றும் சான் றி தழ் வழங் கி னார்.
விழா வில் கராத்தே பயிற் சி யா ளர் ஸ்டீ பன், யோகா பயிற் சி யா ளர் ராம கி ருஷ் ணன், சது ரங்க பயிற் சி யா ளர் நந் த கு மார் ஆகி யோர் கவு ர விக் கப் பட் ட னர். ஆசி ரியை வஹி தா பானு நன்றி கூறி னார்.
ஆண் டு விழா நிகழ்ச் சிக்கு பள்ளி தாளா ளர் ஜெய லெட் சுமி தலைமை வகித் தார். ஆசி ரியை எஸ் தர் ஜெயின் மேரி வர வேற் றார். ஆசி ரியை ஆண்டோ நிஷாந் தினி ஆண் ட றிக்கை வாசித் தார். சமூக சேவ கர் தன ராஜ், சுவிட் சர் லாந்து நாட்டை சார்ந்த கலை ஆசி ரியை நேசா ஸ்வண்ட் ஆகி யோர் பேசி னர்.
கடந் தாண்டு 10ம் வகுப் பில் முதல் 3 இடங் களை பிடித்த மாணவ, மாண வி க ளுக்கு பள்ளி நிறு வ னர் லோபா முரு க னும், மற்ற வகுப் பு க ளில் முத லி டம் பெற்ற மாண வர் க ளுக்கு டாக் டர் சங் க ரேஸ் வரி சிங் கா ர வேல் ஆகி யோர் பரிசு வழங் கி னர். தொடர்ந்து மாணவ, மாண வி க ளின் கலை நி கழ்ச்சி நடந் தது.
விழா வில் கல்வி ஆலோ ச கர் முரு கன், முன் னாள் பள்ளி முதல் வர் ரெஜி மற் றும் ஆசி ரி யர் கள், மாணவ, மாண வி கள், பெற் றோர் கள் கலந்து கொண் ட னர். விழா ஏற் பா டு களை பள்ளி தலைமை ஆசி ரி யர் மாட சாமி தலை மை யில் உடற் ப யிற்சி ஆசி ரி யர் ஜான கி ரா மன் மற் றும் ஆசி ரி யர் கள் செய் தி ருந் த னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...