வெயிலையும் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கிய வேட்பாளர்கள்
செண்டை மேள தாளத்துடன் வீதி, வீதியாக பிரசாரம்
நாகர் கோ வில், மே 2 -
கொளுத் தும் வெயி லை யும் பொருட் ப டுத் தா மல் வேட் பா ளர் கள் காலை யி லேயே பிர சார களத் துக்கு வரு கி றார் கள். வீதி யெங் கும் செண்டை மேளம் முழங்க பிர சா ரம் மேற் கொள் கி றார் கள்.
சட் ட மன்ற தேர் தல் வரு கிற 16ம்தேதி நடை பெற இருக் கி றது. பிர சா ரத் துக்கு இன் னும் 2 வாரங் களே உள்ள நிலை யில், வேட் பா ளர் கள் அனை வ ரும் தீவி ர மாக களத் தில் இறங்கி உள் ள னர். அர சி யல் கட் சி க ளின் தலை வர் க ளும் தங் க ளது வேட் பா ளர் க ளுக்கு ஆத ரவு கேட்டு களத் தில் இறங்கி பிர சா ரம் மேற் கொண்டு வரு கி றார் கள். குமரி மாவட் டத் தில் உள்ள 6 தொகு தி க ளி லும் வேட் பா ளர் கள் ஓட்டு வேட் டை யாட காலை யி லேயே களத் துக்கு வரு கி றார் கள். காலை 7 மணிக் கெல் லாம் வேட் பா ளர் க ளின் வீடு கள் முன் கட்சி தொண் டர் கள் திரள் கி றார் கள். பின் னர் காலை 8 மணிக்கு வேட் பா ளர் கள் பிர சா ரத் துக்கு தயா ராகி களத் துக்கு வரு கின் ற னர். வெயில் வாட்டி வதைத்து வரு வ தை யும் பொருட் ப டுத் தா மல் வேட் பா ளர் கள் களத் தில் இறங்கி உள் ள னர். வேட் பா ளர் க ளுக்கு ஆத ர வாக கட் சி யின் முக் கிய தலை வர் கள், நட் சத் திர பேச் சா ளர் க ளும் ஓட்டு வேட் டை யாடி வரு கி றார் கள். வாக் கா ளர் களை கவர்ந்து இழுக் கும் வகை யில் செண்டை மேளம், பட் டாசு வெடித்து களத்தை அர சி யல் கட் சி கள் அமர்க் க ளப் ப டுத்தி வரு கி றார் கள்.
கோயில், தேவா ல யங் க ளில் சிறப்பு பிரார்த் தனை, ரோட் டோர கடை க ளில் டீ குடித் தல், டிபன் சாப் பி டு தல், கட்சி நிர் வா கி கள், இளை ஞர் க ளு டன் செல்பி எடுத் தல் என வேட் பா ளர் கள் பல் வேறு வித மான வித் தை க ளை யும் கையாண்டு வாக் கா ளர் களை கவர்ந்து வரு கி றார் கள். பிர சா ரத் துக்கு இன் னும் இரு வாரமே உள்ள நிலை யில் சில வேட் பா ளர் கள் திறந்த ஜீப் பில் பிர சா ரம் மேற் கொள் கி றார் கள். கடைசி 4 நாட் க ளில் வீதி, வீதி யாக செல் ல வும் அவர் கள் திட் ட மிட்டு உள் ள னர். அர சி யல் கட் சி க ளின் வேட் பா ளர் க ளுக்கு இணை யாக சுயேட்சை வேட் பா ளர் க ளும் களத் தில் இறங்கி உள் ள னர். அவர் க ளும் வாக் கா ளர் களை கவர்ந்து இழுக் கும் வகை யில் பல் வேறு யுக் தி களை கையாள் கி றார் கள். இனி வரும் நாட் க ளி லும் பிர சார களம் சூடு பி டிக் கும் என் ப தால் தொண் டர் க ளும் உற் சா கம் அடைந் துள் ள னர். வேட் பா ளர் கள் ஒரு புறம் வாக்கு சேக ரிக்க அவர் க ளுக்கு ஆத ர வாக, கட்சி தொண் டர் க ளும் ஆட்டோ, லோடு ஆட்ேடா, கார் க ளில் ஸ்பீக் கர் கொடி, தோர ணங் களை கட் டிக் கொண்டு வீதி, வீதி யாக பிர சா ரம் செய்து வரு கி றார் கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக