திங்கள், 9 மே, 2016

ஏரலை தனி தாலுகாவாக மாற்ற நடவ டிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீவை குண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராணி வெங்கடேசன்

ஏரல், மே 9:
ஏரலை தனி தாலு கா வாக மாற்ற நட வ டிக்கை எடுக் கப் ப டும் என ஸ்ரீவை குண் டம் தொகுதி காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சன் தெரி வித் தார்.
வை குண் டம் தொகுதி காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சன் நேற்று ஏரல் பஸ் நிலை யம், காந் தி சிலை பஸ் நிறுத் தம், மெயின் ப ஜார், திரு வ ழு தி நா டார் விளை மற் றும் ஏர லில் உள்ள 15 வார் டு க ளி லும் சென்று வாக்கு சேக ரித் தார். அப் போது அவர் பேசி ய தா வது: இப் ப கு தி யில் ஏரலை தலை மை யி ட மாக கொண்டு தனி தாலுகா அமைக்க நட வ டிக்கை எடுக் கப் ப டும். தாமி ர ப ரணி ஆற் றில் ஏரல் அருகே தடுப் பணை கட்டி மழைக் கா லத் தில் வீணாக கட லுக் கும் செல் லும் தண் ணீரை சேமித்து இப் ப குதி விவ சா யி க ளுக்கு தடை யின்றி தண் ணீர் கிடைத் திட நட வ டிக்கை எடுக் கப் ப டும். மேலும் இப் ப கு தி யில் உள்ள மோச மான நிலை யில் உள்ள அனைத்து சாலை க ளும் புதுப் பிக் கப் ப டும் என் றார்.
வேட் பா ள ரு டன் திமுக வை குண் டம் கிழக்கு ஒன் றிய செய லா ளர் பிஜி ரவி, மாவட்ட திமுக இளை ஞ ரணி துணை அமைப் பா ளர் அனஸ், மாவட்ட விவ சாய அணி துணை அமைப் பா ளர் ராயப் பன், சாயர் பு ரம் நகர செய லா ளர் வர த ராஜ் ஸ்டா லின், பழை ய கா யல் கூட் டு றவு வங்கி தலை வர் ஜெய சங் கர், முன் னாள் மாவட்ட விவ சாய அணி அமைப் பா ளர் காளி தாஸ், மாவட்ட விவ சாய தொழி லா ளர் அணி துணை அமைப் பா ளர் பால மு ரு கன், மாவட்ட ஆதி திரா வி டர் நலக் குழு துணை அமைப் பா ளர் ராம சுப் பி ர ம ணி யன், மாவட்ட தொண் ட ரணி துணை அமைப் பா ளர் கார்த் தீ சன், ஏரல் நகர செய லா ளர் பார்த் தி பன், ஏரல் பேரூ ராட்சி துணைத் த லை வர் மணி வண் ணன், கவுன் சி லர் நவ நீ த கி ருஷ் ணன், காங் கி ரஸ் வட் டார தலை வர் சுயம் பு லிங் கம், ஏரல் நகர தலை வர் பாக் கர் அலி, முன் னாள் வட் டார தலை வர் கந் த சாமி மற் றும் நிர் வா கி கள் பிஸ் மி சுல் தான், சார்லி, திமுக நிர் வா கி கள் சாதிக் குல் அமீன், சக் தி வேல், மகா தே வன் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...