சனி, 4 ஜூலை, 2015

வைகுண் டம் அணை யில் நேற்று 4வது நாளாக தூர் வா ரும் பணி நடந் தது. 4வது நாளாக தூர் வாரும் பணி

வைகுண் டம் அணை யில் நேற்று 4வது நாளாக தூர் வா ரும் பணி நடந் தது.
4வது நாளாக தூர் வாரும் பணி
வை குண் டம், ஜூலை 4:
வை குண் டம் அணை யில் நேற்று 4வது நாளாக தூர் வாரும் பணி நடந் தது. அணை யி லுள்ள பட்டுப் போன மரங் களை அகற்ற வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
பசுமை தீர்ப் பா யத் தின் உத் த ரவை தொடர்ந்து வை குண் டம் அணை யில் தூர் வாரும் பணி நேற்று 4வது நாளாக நடந் தது. முதல் கட்ட மாக அணை யி லுள்ள புதர் கள், வேலிக் காத் தான், சீமை க ரு வேல மரங் கள் அனைத் தும் ஜேசிபி இயந் தி ரம் மூல மாக அகற் றப் பட்டு வரு கி றது. இதனை தொடர்ந்து அணை யின் மேல் பகு தி யி லுள்ள வண் டல் மண், களி மண் இயந் தி ரங் கள் மூல மாக எடுக் கப் பட்டு அதன் பின் னரே ஆற் று ம ணல் அள் ளப் ப டும் என்று கூறப் ப டு கி றது.
அணை யில் உள்ள 900 மீட்டர் வனப் ப கு தி யில் மணல் அகற் றும் பணி களை ஓராண் டுக் குள் முடிக் க வேண் டும் என்று வனத் துறை தரப் பில் கூறப் பட்டுள் ளது. வனத் து றைக்கு சொந் த மான இடத் தில் மணல் எடுக் கப் ப டும் சூழ லில் மரங் களுக்கு எந் த வி த மான பாதிப் பும் இல் லா மல் ஆற் று ம ணலை அகற்ற வேண் டும். வனத் து றைக்கு உரிய இடத் தி லுள்ள மணலை அகற் றும் போது மரங் களுக்கு இடையே குறிப் பிட்ட அளவு இடை வெளி விட்டு மணல் அள் ள வேண் டும். எக் கா ர ணம் கொண் டும் மரங் கள் பாதிக் கப் ப டக் கூ டாது, மரக் கி ளை களை வெட்டக் கூ டாது, மரங் களில் வாழும் பறவை உள் ளிட்ட உயி ரி னங் களுக்கு பாதிப்பு ஏதும் ஏற் ப டக் கூ டாது என்று வனத் துறை தரப் பில் கட்டுப் பா டு கள் விதிக் கப் பட்டுள் ளன.
இதற் கேற்ப அணையை தூர் வாரும் பணி களை மேற் கொள் ள வேண் டும் என்ற விதி மு றை களின் அடிப் ப டை யில் தற் போது தூர் வாரும் பணி நடை பெற்று வரு கி றது. வை குண் டம் அணை யின் தூர் வாரும் பணி களை மாவட்ட வனத் துறை அலு வ லர் தலை மை யி லான வனத் து றை யி னர் கண் கா ணித்து வரு கின் ற னர்.
இந் நி லை யில் அணை யின் உட் ப கு தி யில் பல் வேறு இடங் களில் பட்டுப் போன மரங் கள் அதி க ள வில் உள் ளன. விலை உயர்ந்த மரு தம், வேம்பு உள் ளிட்ட பட்டுப் போன மரங் கள் அகற் றப் ப டா ம லேயே தூர் வாரும் பணி நடை பெற்று வரு கி றது. பட்டுப் போன இந்த மரங் க ளால் யாருக் கும் எந் தப் ப ல னும் இல்லை.
பயன் இல் லாத இந்த மரங் கள் காற் று வே க மாக அடித் தால் கீழே விழுந் து வி டும் நிலை யில் உள் ளது. எனவே இந்த பட்டுப் போன மரங் களை பாது காப் பாக அகற் றி ட வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
வைகுண்டம் அணையில்
பட்டுப்போன மரங்கள் அகற்றப்படுமா?
அணை யில் உள்ள பட்டுப் போன மரங் கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...