சனி, 18 ஜூலை, 2015

ஏரல்-புதுக்கோட்டை சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் கலெக்டரிடம் மக்கள் மனு

தூத் துக் குடி, ஜூலை 19:
ஏரல்-புதுக் கோட்டை மினி பஸ் செல் வ தற் கான சாலையை சீர மைக்க கோரிக்கை விடுக் கப் பட்டுள் ளது.
இது கு றித்து தூத் துக் குடி மாவட்ட கிரா ம வாழ் மக் கள் நலச் சங்க அமைப் பா ளர் நயி னார் கு ல சே க ரன் கலெக் ட ரிம் கொடுத் துள்ள கோரிக்கை மனு:
வை குண் டம் ஒன் றி யத் திற் குட் பட்ட சின் ன நட்டாத்தி, சிறு தொண் ட நல் லூர், கண் ணாண் டி விளை மற் றும் சுற் று வட்டார பகுதி கிரா ம மக் கள் பயன் பெ றும் வகை யில் இந்த வழி யாக ஏர லில் இருந்து புதுக் கோட்டை வரை மினி பஸ் பல வ ருட கால மாக இயக் கப் பட்டு வந் தது.
இந் நி லை யில், சின் ன நட்டாத்தி வடி கால் வாய்க் கா லின் தென் ப குதி கரை யில் இருந்து சிறு தொண் ட நல் லூர் பாலம் வரை யுள்ள சுமார் 2 கிலோ மீட்டர் தூர சாலை யா னது மிக வும் பழு த டைந்து வாக னங் கள் எது வும் செல் ல மு டி யாத நிலை யில் உள் ளது. இதன் கா ர ண மாக இந்த வழி யாக இயக் கப் பட்டு வந்த மினி பஸ் திடீ ரென்று நிறுத் தப் பட்டு விட்டது.
சாலை பழு தால் மினி பஸ் நிறுத் தப் பட்டுள்ள நிலை யில் இதனை நம் பி யுள்ள கிரா ம மக் கள், மாணவ, மாண வி கள், வணி கர் கள், தொழி லா ளர் கள் என அனை வ ரும் பாதிக் கப் பட்டு வரு கின் ற னர்.
எனவே இப் ப குதி பொது மக் கள் பயன் பெ றும் வகை யில் பழு தான சாலையை உட ன டி யாக சீர மைத்து மினி பஸ் சீராக இயங் கிட துரித நட வ டிக்கை எடுத் தி ட வேண் டும் என்று அதில் கூறி யுள் ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...