சனி, 18 ஜூலை, 2015

வை குண் டம் வட கால் வாய்க் கா லில் சிவ ரா மமங் க லம் பாலம் அரு கில் உள்ள மடைப் ப கு தி யில் தண் ணீர் செல் வ தற்கு தடை யாக ஆக் கி ர மிப்பு செய் துள்ள அமலை செடி களை விவ சா யி கள் அகற் றி னர்.

ஏரல், ஜூலை 19:
வை குண் டம் வட கால் வாய்க் கா லில் தண் ணீர் செல் வ தற்கு தடை யாக வாய்க் கா லில் ஆக் கி ர மித் தி ருந்த அமலை செடி களை விவ சா யி கள் ஜேசிபி மூலம் நேற்று அகற் றி னர்.
ஏரல் அருகே ஆறு மு க மங் க லம் குளம், கொற்கை குளம் மற் றும் பேய்க் கு ளம் குளங் கள் மூலம் பல ஆயி ரக் க ணக் கான ஏக் கர் பரப் ப ள வில் விவ சா யம் நடந்து வரு கி றது. இதில் பல லட் சம் வாழை மற் றும் நெல் விவ சா யி கள் பயிர் செய் துள் ள னர். வை குண் டம் வட கால் வாய்க் கால் மூலம் இந்த குளங் களுக்கு தண் ணீர் வந்து சேரும். இப் ப கு தி யில் உள்ள குளங் கள் அனைத் தும் தூர் வாரி பரா ம ரிக் கப் ப டா த தி னால் தண் ணீரை குளங் களில் அதிக அளவு தேக்கி வைக்க முடி யாத நிலை ஏற் பட்டுள் ளது.
இத னால் இரு போக விளைச் சல் கண்ட இப் ப கு தி யில் ஒரு போக விளைச் ச லுக்கே விவ சா யி கள் தண் ணீ ருக் காக ஆண் டு தோ றும் போராடி வரு கின் ற னர். தற் பொ ழுது இப் ப குதி குளங் களில் தண் ணீர் இல் லா மல் வறண்டு போய் உள் ளது. இத னால் இக் கு ளங் களை நம்பி பயிர் செய் துள்ள வாழை மற் றும் நெல் பயிர் கள் கரு கும் நிலை ஏற் பட்டு உள் ளது. இத னால் விவ சா யி கள் தங் கள் வாழை மற் றும் நெல் பயிர் களை காப் பாற்ற ஆயில் இன் ஜின் மூலம் தண் ணீர் பாய்த்து வரு கின் ற னர்.
இந் நி லை யில் வை குண் டம் வட கால் வாய்க் கா லில் தண் ணீர் திறந்து விடப் பட்டுள் ளது. ஆனால் வாய்க் கா லில் அமலை செடி கள் ஆக் கி ர மிப்பு, பட்ட மரங் கள் வாய்க் கா லில் சரிந்து விழுந்து கிடந் த தா லும் தண் ணீர் வரத்து வாய்க் கா லில் தடைப் பட்டு, குளத் திற்கு தண் ணீர் வந்து சேர வில்லை.
இத னால் உம ரிக் காடு, வாழ வல் லான், முக் காணி மற் றும் கொடுங் கனி பகுதி வாழை விவ சா யி கள் வை குண் டம் வட கால் வாய்க் கா லில் சிவ ரா ம மங் க லம் பாலம் அரு கில் ஆக் கி ர மிப்பு செய் துள்ள அம லை செ டி களை ஜேசிபி மூலம் அப் புற் ப டுத் தி னர். மேலும் மடை பகு தி யில் விவ சா யி கள் தண் ணீ ரில் இறங் கி யும் தண் ணீர் செல் வ தற்கு தடை ஏற் ப டுத்தி வரும் செடி, கொடி களை அப் பு றப் ப டுத் தி னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...