வெள்ளி, 31 ஜூலை, 2015

ஏரல் நகர காங் கி ரஸ் சார் பில் முன் னாள் ஜனா தி பதி அப் துல் க லாம் மறை விற்கு இரங் கல் அஞ் சலி செலுத் தப் பட்டது.

ஏரல், ஜூலை 30:
ஏரல் நகர காங் கி ரஸ் சார் பில் முன் னாள் ஜனா தி பதி அப் துல் க லாம் மறை விற்கு இரங் கல் அஞ் சலி செலுத் தப் பட்டது.
ஏரல் மணிக் கூண்டு அரு கில் அலங் க ரிக் கப் பட்டி ருந்த அப் துல் க லாம் உரு வப் ப டத் திற்கு நகர தலை வர் பாக் கர் அலி மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி னார். நிகழ்ச் சி யில் முன் னாள் வட்டார தலை வர் கந் த சாமி, நிர் வா கி கள் பிஸ் மி சுல் தான், சிந்தா, ரியாஸ் தீன், முரு கன் மற் றும் சூழ வாய்க் கால் முன் னாள் பஞ் சா யத்து தலை வர் சாதிக் குல் அமீன், ஏரல் அனைத்து வியா பா ரி கள் சங் க பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
ஏரலில் கலாமிற்கு அஞ்சலி
ஏரல் நகர காங் கி ரஸ் சார் பில் மறைந்த முன் னாள் ஜனா தி பதி அப் துல் க லாமிற்கு அஞ் சலி செலுத் தப் பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...