வெள்ளி, 31 ஜூலை, 2015

மெஞ் ஞா ன பு ரம் அம் பு ரோஸ் மேல் நி லைப் பள் ளி யில் அப் துல் க லாம் மறை வுக்கு இரங் கல் தெரி வித்து மௌன ஊர் வ லம்

மெஞ் ஞா ன பு ரம் அம் பு ரோஸ் மேல் நி லைப் பள் ளி யில் அப் துல் க லாம் மறை வுக்கு இரங் கல் தெரி வித்து மௌன ஊர் வ லம் நடந் தது.
உடன் குடி, ஜூலை 31:
மெஞ் ஞா ன பு ரம் அம் பு ரோஸ் மேல் நி லைப் பள் ளி யில் அப் துல் க லாம் மறை வுக்கு அனு தா பம் தெரி வித்து தாளா ளர் பெஞ் ச மின் லிண் டால் தலை மை யில் மவுன ஊர் வ லம் நடந் தது.
தலைமை ஆசி ரி யர் ஜான் சன் பால் டே னி யல், மெஞ் ஞா ன பு ரம் பஞ்., தலை வர் ஜெப ராஜ் ராஜன் ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
முன் ன தாக அப் துல் க லாம் படத் திற்கு மாலை அணி வித்து மாண வர் கள் 2 நிமி டங் கள் மவுன அஞ் சலி செலுத் தி னர். இதில் மெஞ் ஞா ன பு ரம் பஞ் சா யத்து துணைத் த லை வர் டேவிட் தமிழ்ச் செல் வன், பழைய மாண வர் கள் சங்க முன் னாள் தலை வர் பஞ் ச பதி மனோ க ரன் மற் றும் பலர் கலந்து கொண் ட னர்.
வேப் பங் காடு கீழ ரா ம சா மி யா பு ரம் புனித அன் னாள் தொடக்க மற் றும் உயர் நி லைப் பள்ளி மாணவ, மாண வி யர் தாளா ளர் நெல் சன் பால் ராஜ் தலை மை யில் முக் கிய தெருக் களின் வழி யாக அப் துல் க லாம் படத்தை ஏந் தி ய வாறு மௌன மாக ஊர் வ லம் சென் ற னர்.
இதில் ஆசி ரி யர் கள், மாண வர் கள், பொது மக் கள், நங் கை மொழி பஞ் சா யத்து தலை வர் உத ய கு மார் ஆகி யோர் கலந்து கொண் ட னர்.
வேப் பங் காடு சி.பா.ஆதித் த னார் தொடக் கப் பள்ளி மற் றும் சிவந்தி ஆதித் த னார் உயர் நி லைப் பள் ளி யில் நடந்த ஊர் வ லத் திற்கு தொடக் கப் பள்ளி தலைமை ஆசி ரியை பூங் கொடி, உயர் நி லைப் பள்ளி தலைமை ஆசி ரி யர் செல் வ கு மார் ஆகி யோர் தலை மை யில் பள்ளி மாணவ, மாண வி யர், ஆசி ரி யை கள் அப் துல் க லாம் படத் திற்கு மாலை அ ணி வித்து அஞ் சலி செலுத்தி மௌன ஊர் வ லம் சென் ற னர்.
மெஞ்ஞானபுரத்தில் மவுன ஊர்வலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...